சனி, 14 நவம்பர், 2015

சிறுநீரகக்கல்லை வெளியேற்ற மூலிகை மருத்துவம். வீடியோ இணைப்பு.

சிறுநீரகக்கல்லை வெளியேற்ற  மிக எளிய முறையில் மூலிகை மருத்துவம் செய்யும் முறையை மருத்துவர் இராஜமாணிக்கம் அவர்கள் செய்து காட்டுகிறார். 

இறந்தபின் தான் வேலை பார்த்த பள்ளிக்கே நன்கொடை கொடுத்த மோதினார் . படங்கள் இணைப்பு.

கீழக்கரை வடக்குதெரு ஜமாத்திற்கு சொந்தமான மஸ்ஜிதுல் மன்பயி பள்ளிவாசலில் கடந்த இருபத்தைந்து வருடங்களா முஅத்தின்னாக (மோதினாரக)  பணிபுரிந்து வரும் அப்துல் கரீம் அவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு   முன்பு   வபாத்தாகி விட்டர்கள்.

கையை யாரும் வெட்ட வில்லை. பாதிக்கப்பட்ட பெண் பேட்டி.


அரபு நாடுகளின் ஊடகங்களில் உண்மையான செய்திகளையும் அதில் சவுதி மன்னர் வீட்டு வேலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்புப் பற்றியும் விடுத்த அவர்களின்  அறிக்கையையும்,

முத்துப்பேட்டையில் வீட்டில் நகை திருடியவர் கைது.

முத்துப் பேட்டை ஜமாலியா தெருவை சேர்ந்தவர் பாவா பகுருதீன். இவர் கொத்பா  பள்ளி வாசல் அருகே  ஹோட்டல்  நடத்தி  வருகிறார்.

கடந்த மாதம் 14ம் தேதி இவரது வீட்டின் பின் பக்கம் வழியாக நுழைந்து பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகைகளை

வெள்ளி, 13 நவம்பர், 2015

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்தது தென் அமெரிக்க நாடுகள் :

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்தது தென் அமெரிக்க நாடுகள் : ரியாத் உச்சி மாநாட்டில் பிரகடனம்.....!!

இந்திய நாட்டிற்கு பெருமை தேடித் தந்த ஹர்ஜித் சிங். படங்கள் இணைப்பு.

இந்திய நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் கனடாவின் மத்திய பாதுகாப்பு  அமைச்சர் உயர் திரு ஹர்ஜித் சிங்.

வங்காளதேசத்தில் இரட்டைத் தலையுடன் பிறந்த பெண் குழந்தையை காண அலைமோதும் கூட்டம்.

வங்காளதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளியான ஜமால் மியா என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை இரட்டைத் தலையுடன் காணப்பட்டது. 

சென்னையில் கனமழை. திரும்பிய திசையெல்லாம் மழை நீர்: படங்கள் இணைப்பு.

சென்னையில்  நேற்று  இரவு விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

வியாழன், 12 நவம்பர், 2015

முத்துப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் பொதுமக்கள் சாலையில் நாற்றுநடும் போராட்டம்.


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி ஊராட்சி பெத்தவேளாண் கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த மேலத்தெருப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

காரைக்காலில் 20 ரூபாய்க்கு குழந்தைகளுக்கான மருத்துவர்.


காரைக்காலின்  தலை  சிறந்த குழந்தை  சிகிச்சை  நிபுணர்  DR. நாரயணசாமி அவர்களை   என் மகன் வேலுவுக்காக  சந்திக்க சென்றேன்.

நீர் கடுப்புக்கான மூலிகை மருத்துவம்.. வீடியோ இணைப்பு.

அதிக உஷ்னத்தின் காரணமாக சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிப்படுவோருக்கு மிக எளிதான மூலிகை மருத்துவம் இராஜமாணிக்கம் அவர்கள் செய்து காட்டுகிறார்.

ஷாருக்கான் தந்தை மிர்தாஜ் முகமத்கானை பற்றி.....


இந்திய சுதந்திரப் போராட்டம் கனல்பறக்கும் தீவிரத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து தேசத்தை மீட்பதற்கான  போராட்டத்தில் மிக உத்வேகத்துடன் பங்கேற்பதற்காக மிர்தாஜ் முகமத்கான் என்ற 16 வயதுக்காரர் பெஷாவரிலிருந்து காஷ்மீருக்கு வந்தார்.

சென்னை பட்டதாரி பெண் சிங்கப்பூரில் மர்மச்சாவு.


சென்னையைச்  சேர்ந்த பட்டதாரி பெண் சிங்கப்பூரில் 15-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் பரபரப்பு புகார்  கொடுத்துள்ளனர். 

புதன், 11 நவம்பர், 2015

சவுதி அரேபியாவில் போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - இரு இந்தியர்கள் படுகாயம்.


சவுதி  அரேபியா  நாட்டில் தற்போது மெல்ல, மெல்ல வன்முறை தலைதூக்கி  வரும் கதிப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் ரோந்து சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்  சூட்டில்  இரு  இந்தியர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 9 வயது சிறுவன்! படங்கள் இணைப்பு


பார்க்க  குழந்தை போல் இருக்கும் இந்த ஒன்பது வயது சிறுவன் இன்று உலகையே  திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றார் என்றால் நம்ப முடிகிறதா? 

2700 அடி உயரக்கயிற்றில் ஹை ஹீல்ஸ் காலுடன் அசால்ட்டாக நடந்து அசத்திய பெண். படங்கள் இணைப்பு.

அமெரிக்காவின்  டெக்சாஸ் மாநிலத்தைச்  சேர்ந்த  திகில்  சாகச விரும்பி   ஃபெயித் டிக்கி (26). 

துபாய் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை.

துபாயில் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  இது  பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செவ்வாய், 10 நவம்பர், 2015

உலகின் முதல் சோலார் விமான நிலையமாக மாற்றப்பட்ட கொச்சி விமான நிலையம். புகைப்படங்கள் இணைப்பு.



உலகிலேயே முதன் முறையாக முழுக்க சூரிய சக்தியாலேயே இயங்கும் விமான நிலையமாக கொச்சி விமான நிலையத்தை மற்றியுள்ளது கேரள அரசு.

உலகிலேயே ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம். தீபாவளி புகைப்படங்கள் இணைப்பு.

ஐக்கிய  நாடுகள்,  உலக  வங்கி  மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து  “சுகாதாரமான நாடுகள்”  என்ற  ஆய்வை மேற்கொண்டன.

இஸ்லாமிய இளைஞர்களின் மனிதாபிமான சேவை.

மதங்களை கடந்த மனிதாபிமான நிகழ்வுகள் மனிதர்கள் தங்களின் வேற்றுமைகளை   மறந்து ஒற்றுமையாக  செயல்பட  உதவுகிறது.

முதல் திருநங்கை எஸ்.ஐ. பிரித்திகா யாஷினி...அனுபவித்த சோதனைகள்.

  இந்தியாவின்  முதல் திருநங்கை  எஸ்.ஐ. சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி...!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு

200 ரூபாயோடு வீட்டை விட்டு வெளியேறி, போக்கிடம் இல்லாமல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் படுத்துக் கிடந்த பிரித்திகா யாஷினி, இன்று திருநங்கைகளின் நம்பிக்கை நட்சத்திரம்.

மௌத்து அறிவிப்பு. பெரிய கடைத்தெரு ஹாஜி கொய்யா N. முகம்மது தாவூது மரைக்காயர் அவர்கள்.

முத்துப்பேட்டை பெரிய கடைத்தெரு பூ கொய்யா இல்லம்  மர்ஹூம் நெய்னா முசா  அவர்களுடைய  மகனும், M. பூக்கொய்யா  அப்துல்  ரஹ்மான்,  M. ஹலீல் ரஹ்மான்  இவர்களுடைய  தகப்பனாரும்,


திங்கள், 9 நவம்பர், 2015

கூலித் தொழிலாளி சரவண முத்துவின் புதிய கண்டுபிடிப்புகள்.


படித்து விஞ்ஞானியானவர்கள் ஏராளம். அனுபவத்தாலும், ஆழ்ந்த சிந்தனையாலும் விஞ்ஞானியான பாமரர்கள் சிலர். அவர்களில் ஒருவர் சரவணன் முத்து. வயது 37. அன்றாடம் வேலைக்கு சென்று வீடு திரும்பி, குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் அசத்திக் கொண்டிருக்கிறார்  இவர்.

புதுவை அருகே பலத்த காற்றுடன் மழை பெய்யும்- புயலாக மாற வாய்ப்பு இல்லை.


தமிழகத்தில்  வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தமிழ்நாடு  முழுவதும்  பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று  காற்றழுத்த  தாழ்வு  மண்டலமாக  மாறியது.

வங்கக்கடலில் புயல் சின்னம்; காரைக்கால் சென்னை இடையே இன்று கரையை கடக்கும்.


வங்கக்கடலில்  நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி உள்ளது. இந்த புயல் சின்னம் காரைக்கால் -சென்னை இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மௌத்து அறிவிப்பு. பட்டுக்கோட்டை ரோடு ஹாஜிமா அஜ்முனிசா பேகம் அவர்கள்.

முத்துப்பேட்டை    பட்டுக்கோட்டை  ரோடு    மர்ஹூம்   ஆதம்   N. ஜக்கரியா அவர்களுடைய மகளும், அல்ஹாஜ்  நெ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களுடைய  மருமகளும், ஆதம் N. J. நூர் முகம்மது அவர்களுடைய  சகோதரியும்,

ஞாயிறு, 8 நவம்பர், 2015

நிராயுதபாணியாக இருந்த எங்களுக்கு உதவிய ISF மற்றும் SDPI-ஐ நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்! - கஸ்தூரி அவர்களின் சகோதரி!


சவூதி அரேபியா, ரியாத்திற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கு இந்தியாவிலிருந்து  சென்ற  வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி அம்மாள் முனிரத்தினம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் 'கிங்டம்' மருத்துவமனையில்  தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் சென்னை வந்திறங்கினார்.

ஆஸ்திரேலிய கடற்படை கேப்டனாக ஹிஜாப்புடன் முஸ்லிம் பெண்.


ஆஸ்திரேலிய கடற்படையில் முதன் முதலாக ஹிஜாப் அணியும் கேப்டன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கடற்படையின் இஸ்லாமிய ஆலோசகராகவும், பொறியியலாளராகவும்

முத்துப்பேட்டை அருகே சாலையில் ஆட்டோ கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம்

முத்துப் பேட்டை அருகே சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.   இதில்  குழந்தைகள் உள்பட  8  பேர்  படுகாயமடைந்தனர்.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...