சனி, 31 அக்டோபர், 2015

விளாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி...வீடியோ இணைப்பு

விளாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்  பற்றி மூலிகை வைத்தியர் இராஜமாணிக்கம் அவர்கள்  நமக்கு இலகுவாக தெரிந்து கொள்ளும் வகையில் செய்து  காட்டுகிறார்.  பார்த்து

224 பேருடன் சென்ற ரஷிய விமானம் எகிப்து அருகே விழுந்து நொறுங்கியது.


எகிப்து  நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து 200-க்கும் அதிகமான பயணிகளுடன் ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருந்த ரஷிய நாட்டு விமானம் துருக்கி நாட்டு வான்வெளியில் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

காலை தொங்கவைத்து அமர்வதால் ஏற்படும் பிரச்னைகளை தெரிந்து கொள்வோம்.


நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில்,

போக்குவரத்து நெரிசலால் சாலையில் குழந்தை பெற்று கொண்ட டெல்லி பெண்கள்.


தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலால் சாலையில் 2 பெண்கள் குழந்தை பெற்று கொண்ட அவலம் நடந்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்த இந்திய-ஆப்பிரிக்க மாநாட்டின் காரணமாக  போக்குவரத்து  நெரிசல்  ஏற்பட்டு  வந்துள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

ஒரு முஸ்லிம் கல்வியாளர் கடிதம் மூலம் வெளிப்படுத்திய அவரின் உள்ளக் குமுறல்.


என்  தாய்,  தந்தை, என் சமூகத்தை பார்த்து கேட்கின்றேன்........

பள்ளிப் படிப்பு 14 ஆண்டுகள், கல்லூரி படிப்பு 6 ஆண்டுகள்,ஆக மொத்தம் 20 ஆண்டுகள்.  3 வயதில் துவங்கி 25 வயது வரை எனக்கு கணிதம், இயற்பியல் ,வேதியியல், உயிரியல், வரலாறு,  அரசியல், அறிவியல் என்று ஏராளமான புத்தக  மூட்டைகளை  என்  முதுகில்  சுமக்க  வைத்தீர்கள்.....அதை மனப்பாடம்  செய்யச்  சொல்லி  என்னை  நிர்பந்தம் செய்தீர்கள்....

உலகின் பணக்கார, வளர்ந்த நாடுகளில் ஒன்றாக திகழும் சிங்கப்பூரை பற்றி ஒரு தமிழன் எழுதியது.


சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர் இன்று உலகின் பணக்கார நாடுகளில், வளர்ந்த  நாடுகளில்  ஒன்றாக  உள்ளது.

குறைந்த டிக்கெட் விலையுடன் கூடிய புதிய விமான பயணக் கொள்கையை வெளியிட மத்திய அரசு திட்டம்.


மத்திய அரசு புதிய விமான பயணக் கொள்கையை வடிவமைத்துள்ளது.  இதன்படி குறைந்த பட்ச கட்டணமாக 2,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக  தெரிகிறது.

காரில் ஏறியதும் A.C போடாதீர்கள்.


A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .

A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது...

வியாழன், 29 அக்டோபர், 2015

பெண்களுக்கான வெள்ளைப்படுதல் என்கிற வெட்டை நோய்க்கு மூலிகை மருத்துவம். வீடியோ இணைப்பு.

பெண்களுக்கான வெள்ளைப்படுதல் என்கிற வெட்டை நோய்க்கு நம் வீடுகளில் எளிதாக கிடைக்கும் மூலிகையிலிருந்து மூலிகை  மருத்துவர் இராஜமாணிக்கம் அவர்கள் நமக்கு  எளிதாக செய்து காட்டுகிறார்.

முத்துப்பேட்டையை சேர்ந்த பழம்பெரும் நடிகருக்கு நடிகர் சங்கம் நிதியுதவி.

முத்துப் பேட்டையை சேர்ந்த பழம் பெரும் நடிகர் முகமது காசிமுக்கு நடிகர் சங்கம்  ரூ.15  ஆயிரம்  நிதியுதவி  வழங்கியது.

முத்துப் பேட்டை சரீப் தெருவை சேர்ந்தவர் முகமது காசிம் மரைக்காயர். (80). பழம் பெரும் நடிகர்.

மாதச் சம்பளம் வாங்காத சென்னை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்.


மாதச் சம்பளம் வாங்காத சென்னை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் டி.வி.தேவராஜன் MBBS, MD, FRCP(G), D.Sc.,

மென்மையான குரல், நடு இரவில் அழைத்தாலும் கோபம் வராத குணம், நோயாளிகள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்கும் பண்பு, இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவர்தான் டாக்டர் டி.வி.தேவராஜன்.

துபாயில் நவீன தானியங்கி மருத்துவ‌ பரிசோதனை நாற்காலி...இலவசமாக பரிசோதனை செய்யலாம்.


துபாயில் நவீன தானியங்கி  மருத்துவ‌ பரிசோதனை நாற்காலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 இதில் அமர்ந்து இரத்த அழுத்தம், இதயதுடிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை யாருடைய உதவியுமின்றி செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 28 அக்டோபர், 2015

துபாயை மகிழ்ச்சியான நகரமாக்கிட மக்களை அதிரவைக்கும் போலீஸ் கருத்து கணிப்பு கேள்வி கேட்டு ஆய்வு


துபாயில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பவர்கள் குறித்து அந்நாட்டு போலீசார் ஆய்வு  நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்களிடம் கேள்வி கேட்டு  ஆய்வு நடத்தி வருகிறது.

ஒற்றைக்கண்ணுடன் பிறந்த குழந்தை உயிர்வாழ்வது கடினம் .


எகிப்து நாட்டில் நெற்றியில் மட்டும் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த ஆண் குழந்தை இன்னும் சிலநாட்களே உயிர்வாழும் என டாக்டர்கள் கைவிரித்து விட்டதால்  அதன்  பெற்றோர்  மிகுந்த  வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

முகத்தில் கரும்புள்ளியா?...கருவளையமா?...கவலை வேண்டாம். வீடியோ இணைப்பு.

முகத்தில் கரும்புள்ளி, கருவளையத்தை போக்க பெண்கள் அழகு நிலையம் சென்று பணத்தை செலவு செய்து முகத்தை அழகாக்கி கொள்கிறார்கள். 

முத்துப்பேட்டையில் பைக்கில் சென்ற இளைஞர்களை மோதுவது போல் சென்ற அரசு பேருந்து சிறைபிடிப்பு.



முத்துப்பேட்டை  பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு ஒரு பைக்கில் பங்களாவாசல் அருகே சென்றுக்கொண்டிருந்தனர்.

 அப்பொழுது பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு பேருந்து  ஒன்று இளைஞர்கள் சென்ற பைக்கில் மோதுவது போல் சென்று உள்ளது.

ரூ.749-க்கு இந்தியா முழுவதும் விமான பயணம் . ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு.

ரூ.749-க்கு இந்தியா முழுவதும் விமான பயணம் செய்ய கட்டண சலுகையை விமான போக்குவரத்து நிறுவனமான  ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. சுமார் 3 லட்சத்திற்கும் மேலான இருக்கைகளை இந்த சலுகைக்காக ஒதுக்கியுள்ளது.

ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்: உலகிலேயே முதல்முறையாக இந்தியாவில் அறிமுகமாகிறது


உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ரூ.999-க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும்  இணைந்து  வெளியிட  உள்ளது.

லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆஃப்பர்களுடன் மட்டும் வெளிவருகிறது.

 மற்ற சாதாரண என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களை போலவே இதிலும், பேஸ்புக்,  வாட்ஸ்ஆப்,  இமெயில் வசதிகள் இருக்கும். முதல் ஒரு ஆண்டுக்கு பேஸ்புக், வாட்ஸ்ஆப் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

 எனினும், 2ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் சப்போர்ட் ஆகும். பிராசசர்களின் விலை சரிந்து வரும் நிலையில், இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வழங்குவது சாத்தியம்தான் என டேட்டா வைண்ட் தெரிவித்துள்ளது.

 இதற்காக சீனா மற்றும் தைவானில் உள்ள முன்னணி பிராசசர் தயாரிப்பு நிறுவனங்களுடன்  பேச்சுவார்த்தை  நடத்தி  வருவதாகவும் தெரிகிறது. 

வரும் டிசம்பர் 28-ந்தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எனினும், இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் எந்த தகவலையும் கூறவில்லை. டேட்டா வைண்ட் நிறுவனம் மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.


அமீரகத்தில் இந்திய கள்ள நோட்டுகள் புழக்கம்: வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக இருப்பதாக தகவல்.


அமீரகம்  என்றழைக்கப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவின் கள்ள நோட்டுகள் பெருமளவு புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்  வெளியாகி உள்ளது.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சவுதி அரேபியாவில் கையை இழந்து மருத்துவமனையில் வாடும் தமிழக பெண் கஸ்தூரி - ஒரு நேரடி ரிப்போர்ட்.


தனியார் தொலைக்காட்சி முதன் முதலில் இந்த செய்தியை வெளியிடும் போது கூறப் பட்ட இரண்டு நபர்களில் ஒருவரான சகோ. ராஜ் முகம்மதுவை அழைத்துக் கொண்டு, ரியாத் விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார்  மருத்துவமனைக்கு  சென்றேன்.

கட்டண சேவையாக மாறுகிறது யூடியூப் தளம்


இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது யூடியூப் தளம். இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் இந்த சேவை கட்டண  சேவையாக  மாற்ற  அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

நம் உடலில் கேன்சர் வர காரணமாக இருக்கும் உணவுகள்.


நம் உடலில்  கேன்சர்  வர  காரணமாக இருக்கும் உணவு வகைகளை மருத்துவர் சந்தோஷ் அவர்கள் தந்துள்ளார். அதை படித்து அந்த உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது: உலக சுகாதார அமைப்பு


பதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது  என  உலக  சுகாதார  அமைப்பு  தெரிவித்துள்ளது.

முத்துப் பேட்டை அருகே மீன் பிடி தகராறில் வாலிபருக்கு கத்திக் குத்து


முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அடஞ்ச விளாகம் கிராமத்தை சேர்ந்தவர்  மு. அய்யப்பன் (35). 

இவரது  வீட்டில் பின்புறம் உள்ள வாய்க்காலில் அதே பகுதியைச் சேர்ந்த கா. அய்யப்பன் என்பவர் மீன் பிடிக்க வலை விரித்திருந்தார்.

திங்கள், 26 அக்டோபர், 2015

நபிபெருமான் முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாய்மொழி கேட்டு எழுதப்பட்ட குரான்?..


கடந்தவாரம் இங்கிலாந்து சென்றிருந்த பொழுது, பிர்மின்ஹாம் ("Birmingham") பல்கலைக்  கழகத்துக்குச்  செல்லும்  வாய்ப்புக் கிட்டியது. 

அங்குள்ள  நூலகம் வாடிகன் நூலகம்-(Vatican Library) மற்றும் (Paris) பாரிஸில் உள்ள பிரான்ஸ் தேசிய நூலகம்  (France National Library)

அதிரை பஸ் நிலையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து. படங்கள் இணைப்பு.

தூத்துக்குடியிலிருந்து ஈசிஆர் சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ட்ரக் வாகனத்தில் 28 குயூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட கண்டெய்னரில் டைல்ஸ் ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி சென்றது.

சர்க்கரை நோய்க்கு 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம்.


 சர்க்கரை  நோயை  கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய மலிவு விலை ஆயுர்வேத மாத்திரை நேற்று அறிமுகம்  செய்விக்கப்பட்டது.

'BGR-34' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாத்திரை நான்கு வகை அரிய மூலிகைகளால்

டெங்கு காய்ச்சலை தடுக்கும் பப்பாளி இலைச்சாறு.


பருவமழை தொடங்கிவிட்டாலே பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கும். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மூலமாகத்தான் பல்வேறு நோய்கள் வருகிறது.

விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு 21 லட்ச ரூபாய் அபராதம்?


அமெரிக்க விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அபராதம் விதிக்கவுள்ளது.

சதாம் உசேனும், கடாபியும் உயிரோடு இருந்திருந்தால் உலகம் நன்றாக இருக்கும்: அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கருத்து


ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனும், லிபியாவின் முன்னாள் அதிபர் முவம்மர் கடாபியும் உயிரோடு ஆட்சியில் இருந்திருந்தால் தற்போதுபோல் வன்முறைக்களமாக இல்லாமல் உலகம் நன்றாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டோனால்ட் ஜான் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

இரத்ததில் ஹிமோகுளோபின் குறைவிற்கு லேகியம் செய்யும் முறை.

இரத்த சோகையால் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் மிக இலகுவாக கிடைக்கும் பொருட்களிலிருந்து லேகியம் செய்யும் முறை.  பார்த்து பயனடையவும்.

சார்ஜா கடலில் மூழ்கி சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் சாவு.


சார்ஜாவில் உள்ள அல்கான் கடற்கரையில் நேற்று குளித்துக் கொண்டிருந்தவர்களில் ஒரு முதியவர் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதை கண்ட சிலர் கடலோரக் காவல் படையினருக்கு உடனடியாக  தகவல்  அளித்தனர்.

சவுதியில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்.


சவுதி  அரேபியாவில் மன்னர் ஆக 79 வயது சல்மான் பதவி வகித்து வருகிறார்.  இவர்  பதவி  விலகும்படி அவரது தம்பிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தன்னார்வ இந்தியர் நியாசுல் ஹக் மன்சூரி பெயரில் விருது.

இந்த ஆண்டு  ஹஜ்  பயணத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இந்தியர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஹஜ் பயணிகளுக்கு உதவு சேவையில் ஈடுபட்டு நெரிசலில் சிக்கி உயிரழந்த

வாழைப்பழத்தில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, இது உடலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

அழகுக்குறிப்பால் வந்த வினை: வாடிக்கையாளர்களின் முகத்தை பதம் பார்த்த லவங்கப்பட்டை கிரீம்


பிரெஞ்சு பெண்ணான மேரி லோபெஸ் சொல்லும் அழகுக் குறிப்புகளுக்கு யூடியூபில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் இவர் சாக்லேட், வாழைப்பழம் மற்றும் லவங்கப்பட்டை அடங்கிய ஒரு

சாதித்து காட்டிய சவுதி மன்னர் சல்மான்.. கலங்கி போய் உள்ள அமெரிக்கா...


உலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த முதல் நாடு அமெரிக்கா. அமெரிக்காவுக்கும்  அடுத்த இடத்தில் இரண்டாவது சக்தி வாய்ந்த நாடு ரஷ்யா.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...