சனி, 3 அக்டோபர், 2015

முத்துப்பேட்டையில் நெகிழ வைத்த மனிதநேயம்: பரிதவித்த மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்த்த மாணவர்கள்.


முத்துப்பேட்டை புதுத்தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், மூதாட்டி ஒருவர் பல மாதங்களாக ஆதரவற்ற நிலையில் பரிதவித்து வந்துள்ளார்.

பன்றி இறைச்சி மாத்திரம்தான் எமக்கு ஹராமா ?


கடந்த வார விடுமுறை நாளான சனிக்கிழமையன்று முடி வெட்டுவதற்காக நான் வழமையாகச்  செல்லும் சலூனுக்கு முற்பகல் 10 மணிக்கு சென்று எனது டேர்ன் வரும்வரை கதிரையில் அமர்ந்திருந்து சலூனுக்கு எதிரே வீதியோரக்  காட்சிகளைப்  பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.

முத்துப் பேட்டை தர்ஹாவில் மக்காவில் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு ஜனாசா தொழுகை.


முத்துப் பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் நேற்று (வெள்ளி) ஜூம்ஆ தொழுகை வழக்கம் போல் நடை பெற்றது. 

இந்தியாவில் புது ஐபோன் புக்கிங் ஆரம்பம். 6எஸ் ரூ 62,000; 6எஸ் பிளஸ் ரூ 72,000.


ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 6எஸ், 6எஸ் பிளஸ் என்று இரு புது ஐபோன்களை  வெளியிட்டுள்ளது. 

பல லட்ச எண்ணிக்கையில் அமெரிக்கா  உட்பட பல நாடுகளில் விற்பனை ஆகிவிட்டது.   வரும் 15ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இதற்காக மும்பை உட் பட சில முக்கிய நகரங்களில் புக்கிங் ஆரம்பமாகி விட்டது. 

எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக்கொன்று, உயிரை விட்ட நாய்.


எஜமானியை கொத்த முயன்ற பாம்பை, அவரது நாய் சண்டையிட்டு கொன்று, தனது உயிரை விட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமம் கதர் காலனியைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவர் சாலை பணிகளுக்கான ஒப்பந்தகாரராக உள்ளார். இவருடைய மனைவி சாந்தி.

மூன்றே நாளில் ஆப்பிளின் ரெக்கார்டை வெற்றிகரமாக முறியடித்த ஐபோன் 6-எஸ்.

ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் மாடல்களை வருடாந்திர ஆப்பிள் நிகழ்வில் அறிமுகப்படுத்திய அடுத்த நாளே ஆப்பிள் தரப்பில் 1.3 கோடி போன்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த இலக்கை வெறும் மூன்றே நாட்களில் அதுவும் உலகின் பல நாடுகளில் இன்னும் விற்பனைக்கு வராத ஆப்பிள் 6 எஸ் வெற்றிகரமாக கடந்து விட்டது என்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் ப்ளஸ் போன்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்தது.

 ஒரு பெண் வரிசையில் நிற்க முடியாது என்பதற்காக ரோபோவை அனுப்பி வைத்த சம்பவம் எல்லாம் அரங்கேறிய நிலையில், வெளியான முதல் 3 நாட்களில் மட்டும் ஐபோன் 6 எஸ் மாடல்களில் 13 மில்லியன்(1.3 கோடி) ஐபோன்கள் விற்பனையாகியிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அதன் சி.இ.ஓ டிம் குக், ஆப்பிளின் விற்பனை வரலாற்றின் ஒட்டு மொத்த சாதனைகளையும் ஐபோன் 6 எஸ் மாடல் முறியடித்துள்ளது.

 லைவ் போடோஸ், 3 டி டச் என்று இதன் புதிய வசதிகள் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் அபாரமாகவுள்ளது. என்றார்.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை மாணவனுக்கு பிரான்சில் கிடைத்த பரிசு கோப்பை. படங்கள் இணைப்பு.














புலம் பெயர்ந்து வாழும் முத்துப்பேட்டையைச் சேர்ந்த (ஆர்ட்டிஸ்ட்) அப்துல் ரஹ்மானின் மகனான மஹாதீர் முஹம்மது பிரான்ஸ் நாட்டின் பள்ளியில் படித்து வருகிறார்.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...