சனி, 10 அக்டோபர், 2015

சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி.


குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டு வேலை செய்து பொருளாதாரத்தை தேடிக்கொள்ளும் நோக்கத்தோடு வட ஆற்காடு மாவட்டம், காட்பாடி அருகே வெண்ணம்பள்ளி என்னும் ஊரை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மனைவி கஸ்தூரி எனும் பெண்மணி சவூதி அரேபியா தலைநகர் ரியாத்திற்கு வந்தார்.

இராமேஸ்வரத்திலிருந்து டெல்லிக்கு தனியாக முச்சக்கர மிதிவண்டியில் முதியவர் பயணம்.

கோவை மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் ( வயது 82 ) காந்தியவாதியான இவர் தனியார் மில் ஒன்றில் சூப்பர் வைசராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்

முத்துப்பேட்டை செக்கடிக்குளத்தில் ஆக்ரமிப்பு அகற்ற இறுதிக்கெடு.


சென்னை உயர்நீதி மன்றம் வழிகாட்டுதலின்படி பட்டுக்கோட்டை சாலையில்  உள்ள செக்கடிக் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற  வேண்டும்  என்று  சமூக  ஆர்வலர் 

சிங்கப்பூரில் நடுவருக்கு லஞ்சம் தந்து கால்பந்தாட்ட சூதாட்டம்: இந்திய வம்சாவளி நபருக்கு 30 மாத சிறை.


சிங்கப்பூரில் இரு பிரபல அணிகளுக்குள் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில்  நடுவருக்கு லஞ்சம் கொடுத்து, ஆட்டத்தின் போக்கை திசை திருப்பி,  சூதாட்டத்தில்  ஈடுபட்ட  இந்திய  வம்சாவளி  நபருக்கு 30 மாத சிறை  நபருக்கு 30 மாத சிறை  தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

அபுதாபியில் வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்க வரி மற்றும் ஜிசிசி ரயில் சேவை. வீடியோ இணைப்பு.

அபுதாபியில் வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்க வரி வசூலிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

363 கிலோ எடையுள்ள மனிதனை துரத்தியது மருத்துவமனை! ஏன்?.....


ருசிக்காக வித விதமான உணவு உட்கொள்வதில் தவறில்லை! அதிலும் எவ்வளவு உண்ண வேண்டும், என்பதில் கவனம் வேண்டாமா?

வீட்டு வேலைக்காக வந்த வேலூர் பெண்ணின் கையை வெட்டிய சவுதி முதலாளி.


சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்துவந்த வேலூர் மாவட்ட பெண்ணின் கையை முதலாளி வெட்டிய சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரத்த புற்று நோய்க்கு எளிய மூலிகை மருத்துவம். வீடியோ இணைப்பு.

இரத்த  புற்று  நோய்க்கு  மிக  எளிய  வகையில்  மருந்து தயாரிக்கும் முறையை கற்று தருகிறார் மூலிகை மருத்துவர் ராஜமாணிக்கம்.

'மாரடைப்பை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றிலேயே கண்டறிய முடியும்'


ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

முத்துப்பேட்டை அருகே நீதிமன்ற உத்தரவுப்படி 3.5 ஏக்கர் நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.

முத்துப் பேட்டை  மரைக்காயர்  தெருவை சேர்ந்த  அபுபக்கர்  மனைவி   வாகிதா அம்மாள். இவருக்கு சொந்தமான 3.5 ஏக்கர் விவசாய நிலம் முத்துப் பேட்டை  அடுத்த  செருப்பட்டாக்கரை  கிராமத்தில்  சாலை  ஓரம்  உள்ளது.

வியாழன், 8 அக்டோபர், 2015

பட்டுக்கோட்டை ராமச்சந்த்திரனின் கலக்கலான பேச்சு. வீடியோ இணைப்பு.

பட்டுக்கோட்டை ராமச்சந்த்திரனின் கலக்கலான பேச்சு.

2016 க்கான‌ உலகளவில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்களில் 500 நபர்கள்.


உலகளவில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்களில் 2016க்கான‌ 500 நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுஇதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த  இஸ்லாமிய மார்க்க அறிஞர் கீழக்கரை தைக்கா ஷுஐப் இடம் பெற்றுளளார்.

ஒரு செல்போனில் ‘2-டிஸ்ப்ளே’ . எல்.ஜி. நிறுவனம் அறிமுகம்.


தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் ஒரே செல்போனில் இரு டிஸ்ப்ளே (திரை) உள்ள ஸ்மார்ட் போன்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

தங்கமும் இல்லை, வைரமும் இல்லை, ஆனால் வாட்ச் விலை ரூ. 5.5 கோடி..!


தங்கமும் இல்லை, வைரக்கற்களும் பதிக்கப்படவில்லை. ஆனால், ஒரு ரிஸ்ட் வாட்ச் (கை கடிகாரம்) விலை ரூ. 5.5 கோடி (8.15லட்சம் டாலர்) என்றால், நம்பமுடியுமா உண்மையில் நம்பித்தான் ஆக வேண்டும்.

ஐக்கிய அமீரக மனித உரிமை ஆர்வலருக்கு உயரிய விருது.


ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர், "மனித உரிமைக்கான நோபல் பரிசு' என அழைக்கப்படும் மார்ட்டின் என்னால்ஸ் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதன், 7 அக்டோபர், 2015

மொபைல் போனின் (ஜி.பி.எஸ்) தவறான வழிகாட்டுதலால் பலியான பெண் தொழிலதிபர்.

மொபைல் போனின் தவறான வழிகாட்டுதலால் பலியான பெண் தொழிலதிபர்.

பிரேசிலின், ரியோடி  ஜெனீரோ  நகரில், பெண் தொழிலதிபரான ரெஜினா முர்முரா (70) தனது கணவர் பிரான்சிஸ்கோ (69) இருவரும்

முத்துப்பேட்டையில் நடக்க இருக்கும் எளிய நபி வழி திருமண பத்திரிக்கை.

வருகிற   18.10.2015   அன்று  ஜி. பஷீர்  அஹமது   மகள்  திருமணம்  தெற்கு  தெரு  அரபு சாகிப்  பள்ளியில்  நடக்க   உள்ளது.

147 பயணிகளுடன் நடுவானில் பறக்கும் போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பைலட் திடீர் மரணம். வீடியோ இணைப்பு.


விமானத்தில் நடுவானில் பறக்கும்போது பயணிகளுக்கு திடீரென மாரடைப்பு போன்ற அவசர ஆபத்து நிகழ்ந்தால், விமானியிடம் கூறி அருகாமையில் உள்ள விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கி அந்நபருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதுண்டு.

துபாயில் டிவி/பிரிட்ஜ்/வாஷிங் மிஷின்/ஏசி வாங்கினால் இந்தியாவில் இலவச டோர் டெலிவரி !!!!


துபாயில் DUBAI GITEX SHOPPER 2015 திருவிழா அக்டோபர் 3 முதல் Dubai World Trade Centre ல்  வைத்து  நடைபெற்று வருகிறது.

முத்துப் பேட்டை தெற்குத் தெரு அசரப் அலி கைது.

முத்துப் பேட்டையில் சலவை தொழிலாளியை  தாக்கிய  தெற்குத் தெரு அசரப் அலியை போலீசார் கைது செய்தனர்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

ஏர்போர்ட்டில் திருடப்பட்ட செல்போன்கள் பிளிப்கார்ட்டில் விற்பனை.


டெல்லி விமான நிலையத்திலிருந்து செல்போன்களைத் திருடி பிளிப்கார்ட்  இணையதளத்தின் மூலம் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமிமுன் அன்சாரி நீக்கம். சட்டப்பூர்வமாக நாங்கள்தான் மனித நேய மக்கள் கட்சி: தமிமுன் அன்சாரி பரபரப்பு பேட்டி. வீடியோ இணைப்பு.


மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தமிமுன்  அன்சாரி  நீக்கப்பட்டுள்ளார். சென்னை தாம்பரத்தில் கட்சித் தலைவர் ரீபாயீ தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு 30 சதவீதம் கட்டண குறைப்பு: 6 நாட்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்தது ஜெட் ஏர்வேஸ்.


இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், தனது வெளிநாட்டு விமான சேவைகளுக்கு 30 சதவீதம் கட்டண குறைப்பு  சலுகையை  அறிவித்துள்ளது.

ப்ரித்தாவின் கலக்கலான பேச்சு..வீடியோ இணைப்பு.

அரங்கத்தை கலகலப்பாக்கிய ப்ரித்தா....




திங்கள், 5 அக்டோபர், 2015

அப்பாவி மக்களை ஏமாற்றி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பினால் கடும் நடவடிக்கை:.. டிராவல் ஏஜென்டுகளுக்கு காவல்துறை எச்சரிக்கை.


பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அப்பாவி மக்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும்  டிராவல்  ஏஜென்டுகள்  மீது கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?


சமையல் எண்ணெய் பாக்கெட், பாட்டில் வாங்கும்போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் நிர்மலா தேசிகன் கூறியுள்ளார்.

நீண்டகாலத் தேடலை நிறைவு செய்து நெகிழ்ச்சியான தருணத்தைத் தந்த பேஸ்புக்.


பேஸ்புக்கில் மூழ்கிக் கிடப்பதால் என்ன பயன்? எனப் பலரும் வெறுத்து ஒதுக்கும் வேளையில், ஒரு அழகான பந்தம் அதன் உதவியால் தொடர்ந்துள்ளது.

திருச்சி விமானநிலையத்தில் பெண் பயணி தவற விட்ட நகைப்பை திரும்ப ஒப்படைப்பு. ஒப்பந்த தொழிலாளர்களின் நேர்மை.


திருச்சி விமான நிலையத்தில் பெண் தவற விட்ட நகை பையை கண்டெடுத்த ஒப்பந்த தொழிலாளர்கள் அதை திரும்ப ஒப்படைத்தார்.

மௌத்து அறிவிப்பு. P.K.T.ரோடு ஜொகராபீவி அவர்கள்.

P.K.T.ரோடு மர்ஹூம் பி.கு. ஹாஜாமுகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது காசீம் அவர்களின் மனைவியும், அக்குபஞ்சர் டாக்டர் மு.அப்துல்ரஹ்மான்,

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

சீன கலைஞர்களின் கலை நிகழ்ச்சி...வீடியோ இணைப்பு.

சென்னையில் நடந்த சீன கலைஞர்களின் கலை நிகழ்ச்சி...அரங்கத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி...காணத்தவறாதீர்கள்.

துபாயில் விபத்தில் பலியான தமிழ் தம்பதிகளின் 10 மாத குழந்தையை நலம் விசாரித்தார் போலீஸ் உயிர் அதிகாரி:


நாமக்கல் காமராஜர் நகரில் வசித்து வரும் ராஜேந்திரன், பழனியம்மாள் தம்பதியின்   ஒரே   மகன்  பிரிவித்தி ராஜன்.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இருதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன சிகிச்சை அறிமுகம்.


தஞ்சாவூர்  மீனாட்சி  மருத்துவமனையில் இருதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்குவதற்கு  வைரம்  பதிக்கும் கருவி என்ற புதிய தொழில்நுட்பம்   அறிமுகம்   செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் இருதய நிபுணர் பி. கேசவமூர்த்தி தெரிவித்திருப்பது:

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது.


திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

மகளை மணம் முடித்து கொடுக்கும் தந்தையின் உணர்வு போராட்டம்.


பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருந்த அன்பு மகள் பட்டுச்சேலை அணிந்து மணமேடையில் மணப்பெண்ணாய் வீற்றிருக்கும்  காட்சியை பார்த்ததும் ‘அட என் பொண்ணா.... என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே...’ என்று தாய் பெருமையுடன் திருஷ்டி போட்டுக்கொள்வாள்.

மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய ஹாஜிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு: 78 பேர் மாயம்.


ஹஜ்  யாத்திரையின் நிறைவுக்கட்டமாக சவுதி அரேபியா நாட்டிலுள்ள மினா நகரில் கடந்த மாதம் சாத்தான் மீது கல் எறியும் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய ஹாஜிகளின் எண்ணிக்கை தற்போது  58  ஆக  உயர்ந்துள்ளது.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...