சனி, 17 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை பைத்துல்மால் நிர்வாகிகளின் நல்லிரவில் செய்த மனிதாபிமான சேவை

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டான்ட் அருகில் (16/10/2015) நேற்று இரவு சுமார் 12 மணிக்கு  45 வயது  மதிக்கத்தக்க  நபர்  ஒருவர்  குளிரில்  நடுங்கியபடி கிடந்துள்ளார்.

30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை: வீடியோ இணைப்பு.


ஓடும் ரெயிலில், டாக்சியில், பஸ்சில், ஆட்டோவில் குழந்தை பிறப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தைவான் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் குழந்தை பிறந்துள்ளது.

மும்பை ஓட்டல்களில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நடைபாதையில் உறங்கிய பாகிஸ்தானிய குடும்பம்.


மும்பை ஓட்டல்களில் பாகிஸ்தான் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரெயில் நிலைய நடைபாதையில்  படுத்துறங்கிய  தகவல்  வெளியாகியுள்ளது.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை நெய்யக்காரத்தெரு அ. சதாம் உசேன் திருமண வீடியோ இணைப்பு.

நேற்று  (15.10.2015) மாலை  5 மணியளவில் முத்துப்பேட்டை  நெய்யக்கார தெரு மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களுடைய மகன் A.சதாம் உசேன்  மணமகனுக்கும், நாச்சிகுளம் அப்பாஸ் அவர்களுடைய  மகள் நூர்ஜஹான் மணமகளுக்கும்  நாச்சிகுளம்  ஜும்மா பள்ளியில்

வீடு தேடி வரும் ஏமாற்றும் கும்பல்:. ‘இண்டேன்’ காஸ் நிறுவன பெயரில் நூதன மோசடி .


‘இண்டேன் காஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, வீட்டில் இருப்பவர்களிடம் ஒரு கும்பல் பண மோசடி செய்து வருவது அம்பலமாகியுள்ளது.  இந்த  கும்பலிடம் ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு  பொதுமக்களுக்கு  அதிகாரி  வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம்: நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்.


நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது.

முத்துபேட்டையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுக நகர செயலாளர் மங்கள் ஜி.வி.அன்பழகன் உதவி.


முத்துப்பேட்டை  கொய்யா தோப்பு நூர் பள்ளி அருகே வசிப்பவர் விஜயா.    கூலி தொழிலாளியான இவரது கூரை வீடு சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டது

முத்துப்பேட்டை திமிலா தெருவில் பாவா பகுருதீன் வீட்டில் திருட்டு.


முத்துப்பேட்டை  அருகே  உள்ள  திமிலா  தெருவை  சேர்ந்தவர் பாபா பக்ருதீன். ஓட்டல்  நடத்தி  வருகிறார்.

இவர்  ஓட்டலுக்கு  வந்து விட்டார். இவரது மனைவி பின் பக்க கதவை சாத்தி வைத்து விட்டு வெளியில் சென்று  இருந்தார்.

வியாழன், 15 அக்டோபர், 2015

பட்டினியை விரட்ட சென்னை பெண் தொடங்கிய உணவு வங்கி!

தெருவில் வசிப்போர் 3 வேளை உணவு கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நம்மில் அநேகம் பேர் இந்த அறிதலோடு அடங்கிவிடுவோம். 

முத்துப்பேட்டை அதிமுக பேரூராட்சி தலைவர் மீது சமூக ஆர்வலர் புகார்: கொலை மிரட்டல் விடுத்தாரா என போலீஸ் விசாரணை.


முத்துப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் பேரூராட்சிக்கு சொந்தமான பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று  சென்னை உயிர்நீதி மன்ற வழிகாட்டுதலின்படி பேரூராட்சி நிர்வாகம் மற்றும மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பிருந்தார். 

கோட்டாறு இஸ்லாமிய இளைஞர்களின் அழகான செயல். வாருங்கள் நாமும் வாழ்த்துவோம்.

கோட்டாறு  இஸ்லாமிய இளைஞர்கள் சிலர்  நாம் உபயோகித்த ஆடைகளை சேகரித்து அவற்றை நல்ல ஆடை அணிய வசதியில்லாத  மக்களை தேடிச் சென்று  அவர்களுக்கு வழங்குகிறார்கள்.

புதன், 14 அக்டோபர், 2015

இஸ்லாமியர்களை எதிர்த்த பெண்ணை கட்டி தழுவிய இஸ்லாமிய பெண்.

அமெரிக்காவின் மிச்சிக்கன் பள்ளிவாசலுக்கு வெளியில் இஸ்லாமிய எதிர்ப்பு பதாகைகளுடன் தனித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்ணை  எதிர்பார்க்காத  வகையில்


நகைகளை திருடி விற்று பங்களா வாங்கிய பெண் குண்டர் சட்டத்தில் கைது.

திருவாரூர் மாவட்டத்தில் கோயில் திருவிழா  உட்பட பல்வேறு இடங்களில்  பெண்களிடம்  நகை திருடு போனது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ஜெயச்சந்திரன்  உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

பேஸ்புக்கில் மில்லியன் பேரின் கவனத்தை ஈர்த்த காலிழந்த பெண்களின் புகைப்படம்.

ஒரு படம் பேஸ்புக்கில் மில்லியன் பேரின் கவனத்தில் பட்டையைக் கிளப்பி  இருக்கு 

அழகான பெண்கள்  ஆனந்தமாக இருக்கும் இந்தப் படத்தில் இருக்கும் பெண்கள் எல்லாருமே ஒரு கால், சிலர் இரண்டு காலையும்

நீதித்துறையை அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்து மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு...


நீதித்துறையை அவதூறாக பேசியதால், கவிஞர் வைரமுத்து மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்   என்று ஐகோர்ட்டில், சினிமா பைனான்சியர் போத்ரா மனு தாக்கல் செய்துள்ளார்.

10 வயது இந்திய சிறுவன் ஜாவா தேர்வில் சாதனை!


சாப்ட்வேர்              டெவலப்பர்   எழுதும்   ஜாவா தேர்வை, ஆமதாபாத்தில்  5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் ரூனில் ஷா, 100 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று  சாதனை  படைத்துள்ளான்.

செவ்வாய், 13 அக்டோபர், 2015

வகுப்பில் சிறுநீர் கழித்த சிறுமியை சூடான இரும்பு தகடு மீது அமர வைத்த ஆசிரியை.

ஆந்திராவில் வகுப்பறையில் சிறுநீர் கழித்ததற்காக 4 வயது சிறுமியை சூடான  இரும்புத் தகடு மீது அமர வைத்த ஆசிரியையின்  செயல் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஷாப் மால் ஒன்றில், நடிகை பூஜா மிஸ்ரா கடை ஊழியரை கடுமையாகத் திட்டி, உதைத்துத் தாக்கும் வீடியோ

டெல்லியில் ஷாப் மால் ஒன்றில், நடிகை பூஜா மிஸ்ரா கடை ஊழியரை கடுமையாகத் திட்டி, உதைத்துத் தாக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முத்துப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தை பிரமுகர் மீது தாக்குதல்.


முத்துப்பேட்டை அருகே உள்ள விளங்காட்டில் ஒரு தனியார் பாலிடெக்னிக்  கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும்  மாணவர்கள்  தேர்வு எழுத நேற்று ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

பிலிப்பைன்ஸ் தீவில் எலும்புக்கூடுகளுடன் மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு.


தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு  உபியான் டாவி-டாவி   அருகே கடற்கரையோரமாக  அமைந்துள்ள காட்டுப்பகுதியில் மலேசிய நாட்டு  கொடி  வரையப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகளுடன் ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.

உலக மக்களுக்கு இலவசமாக மின்சாரம். இளம் முஸ்லிம் விஞ்ஞானி பேட்டி.

உலக மக்களுக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்கும் பொருட்டு இன்று வரை உலகம் எதிர்பார்த்திராத ஒரு பொருளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஆய்வுகளில் இறங்கி இருப்பதாக இளம் முஸ்லிம் விஞ்ஞானியான அஹமது பேட்டியளித்துள்ளார்.


பாலஸ்தீன் நாட்டிற்கு 60 மில்லியன் டாலர் வழங்கிய சவூதி அரேபியா.



உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியா பாலஸ்தீனத்திற்கு மூன்று மாத செலவுக்கு 60 மில்லியன் டாலர் வழங்கியது.

மௌத்து அறிவிப்பு. தெற்குத்தெரு பட்டாணி சார் என்கிற ஹாஜி சேக்நூர்தீன் அவர்கள்.

தெற்குத்தெரு  மர்ஹூம்  நெய்னாமுஹம்மது  அவர்களின் மகனும், S. சாஜஹான் அவர்களின்  தகப்பனாருமாகிய  பட்டாணி சார் என்கிற ஹாஜி சேக்நூர்தீன் அவர்கள்  இன்று  அதிகாலை (13.10.2015) 1.30  மணியளவில்  மௌத்தாகிவிட்டார்கள்

திங்கள், 12 அக்டோபர், 2015

அந்த காலத்தில் அனேக வீடுகளில் பொழுதுப்போக்கு சாதனம் ரேடியோ..அதைப்பற்றி...

1950க்குப் பிறகு தமிழ்நாட்டில் அனேக வீடுகளில் ரேடியோ வாங்கி பாட்டுக் கேட்கும் ஆவலைத் தூண்டி விட்டது இலங்கை வானொலி நிலையம்தான்.

சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் பறவை மோதியது.


  
 கோவை வந்த ஷார்ஜா விமானம்  ஒன்றில் பறவை மோதியதால்  விமானம்  தடுமாறியதுஆனால்  விமானியின் சாமர்த்தியத்தால்  100 பயணிகள் உயிர் தப்பினர்.

மலேசியாவில் கொஞ்சமும் சேதமில்லாமல் இருந்த 6 வருடம் முன் அடக்கம் செய்யப்பட்ட ஜனாசா.


மலேசியாவில் புதிதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட இடத்தில்   கடந்த  2009ம்  வருடம்  அடக்கம்  செய்யப்பட்ட ஒரு ஜனாஸா கொஞ்சமும்   சேதப்படாமல்   அன்று  வைத்தது  போலவே இருந்துள்ளது.

சவுதியில் கைதுண்டிக்கப்பட்ட தமிழகப்பெண்ணிடம் ’சிறப்பு விசாரணை குழு ” விசாரணை.

சவூதி  அரேபியாவிற்கு  வீட்டு வேலைக்காக வந்து வலது கை துண்டிக்கப்பட்டு  ரியாத்திலுள்ள  'கிங்டம்'   மருத்துவமனையில்  தீவிர   சிகிச்சை பெற்று  வருகிறார்  தமிழகத்தை  சேர்ந்த  பெண்.

ஓமன் நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 2 இந்திய வாலிபர்கள் பலி.


ஓமன் நாட்டில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 இந்திய வாலிபர்கள் பலியானார்கள்.

முத்துப்பேட்டையில் கூரை வீட்டில் தீ விபத்து. தீயை அணைத்து மாணவனை மீட்ட கட்டிட தொழிலாளர்கள். பொதுமக்கள் பாராட்டு.


முத்துப்பேட்டை கொய்யா தோப்பு நூர் பள்ளி அருகே ஏராளமான கீற்று வீடுகள் உள்ளன.  இதில் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவரது கீற்றுக் கொட்டாகை  கொண்ட  காலணி  வீடுகள்  ஒன்று  உள்ளது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

18 வயதில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாகி சென்னை மாணவர் உலக சாதனை.


சென்னையை சேர்ந்த ராம்குமார்  ராமன்  18 வயதில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாகி உலக சாதனை படைத்துள்ளார். இத்தகைய இளம் வயதில் ஒருவர் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாவது இதுவே முதல் முறை.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்ணியமாய் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்?


அமெரிக்க    அதிபர்  பாரக்  ஒபாமா  கண்ணியமாய்  கைகுலுக்கிக்     கொண்டு   இருக்கும் இந்தச் சிறுமி யார்அப்படி என்ன செய்துவிட்டாள் இந்த இந்தியச்  சிறுமி?    அப்படித்தானே    கேட்கத்  தோன்றுகிறது??

பழம்பெரும் நடிகை மனோரமா மரணம். அவரைப்பற்றி நடிகர் சிவகுமார் நேரலையில்...வீடியோ.

பழம்பெரும்  நடிகை  மனோரமா நேற்று  இரவு  மரணம்  அடைந்தார். மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் உயிர்  இழந்தார்.

முத்துப்பேட்டை அருகே கார் அடித்து உடைப்பு. ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரி படுகாயம். பரபரப்பு.


முத்துப்பேட்டை  அருகே  ஆசிரியர் மற்றும்   கல்வி  அதிகாரி சென்ற கார் அடித்து உடைக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...