சனி, 24 அக்டோபர், 2015

குவைத் அமீரை அவமதித்த நபர்களை கைது செய்து ஜெயிலில் அடைக்க நடவடிக்கை:


குவைத் அமீர் அமீர் சேக் சபா அல் அஹமது அல் ஜாபர் அல் சபா (Amir Sheikh Sabah Al Ahmed Al Jaber Al Sabah)  மற்றும் மறைந்த முன்னாள் அமீர், அமீர் சேக் ஜாபர் அல் அஹமது அல் ஜாபர் அல் சபா

வெளிநாடுகளில் இருந்து ரூ.20 லட்சம் வரை பொருட்கள் கொண்டுவரலாம் மத்திய அரசு அறிவிப்பு!


வெளிநாடுகளில் இருந்து ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதமும், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வருபவர்கள் மீது வழக்கு அல்லது கைது நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆப்பிள் வாட்ச்: நவம்பர் 6 முதல் இந்தியாவில் விற்பனை.


இந்தியாவில் வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்ஆப் வசதி..புதிய செயலி.

 
இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களை பயன்படுத்துவோர் இன்று அதிகம்.

ஆனால், இந்த போன்களில் இருக்கும் பிரச்சினை, இருக்கும் இரண்டு எண்களில் ஒரு எண்ணிலிருந்து மட்டும்தான் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும்.

ஆசியாவின் மோசமான விமான நிலையம் சென்னை


ஆசியாவின் மிக மோசமான விமான நிலையம் குறித்து ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் சென்னை விமானநிலையம் 7வது இடம்படித்துள்ளது.

கார் வாங்கியதில் பணம் பாக்கி: வாலிபரை கடத்தி அறையில் அடைப்பு- திருவாரூரில் 8 பேர் கைது.


திருச்சியை சேர்ந்தவர் அசாருதீன்(29). இவர் அதே பகுதியை சேர்ந்த பரூக் என்பவர் மூலம் கார் வாங்கி உள்ளார். இதில் ரூ. 80 ஆயிரம் அசாருதீன் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் 70 மில்லியன் டாலர் செலவில் இந்தியர் கட்டிய தாஜ்மஹால் வடிவ கட்டிடம் தரைமட்டம் ஆகின்றது.


ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 70 மில்லியன் டாலர் செலவில் இந்தியர் கட்டிய தாஜ்மஹால் வடிவ கட்டிடத்தை இடித்து, தரைமட்டம் ஆக்க உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முத்துப்பேட்டை அருகே வீடு புகுந்து பொருட்களை சூறையாடிய கும்பல்.


 முத்துப்பேட்டை அருகே உள்ள ஆரியலூரை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜம்புநாதன் என்பவருக்கும், சிவகுமார் மகன் திலிபன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

வியாழன், 22 அக்டோபர், 2015

கண் நோய்க்கான மூலிகை மருத்துவம். வீடியோ இணைப்பு.

இப்போது  நாம்  காணப்போவது   கண்
நோய்க்கான மூலிகை மருத்துவம். கிட்டப்பார்வை எட்டப்பார்வை போன்ற அனைத்து வகையான கண் நோய்களுக்கும்

மௌத்து அறிவிப்பு. பேட்டை ரோடு " பாத்திமா பீவி " அவர்கள்.

முத்துப்பேட்டை  பேட்டை ரோடு ,   நடுத்தெரு  மர்ஹூம், ( கருப்பட்டி )  வருசை  இபுராஹீம்  அவர்களுடைய  மகளும்.  ஹாஜி அகாஸ்  A.  ஷேக் முகைதீன்  அவர்களுடைய மருமகளும்,

மாணவர் அகமது முகமது கத்தாருக்கு இடம் பெயர்ந்தார்.


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படித்துவந்தார் அகமது முகமது(14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். 

புதன், 21 அக்டோபர், 2015

நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரத்தின் துணை முதல்வர் ஒரு தமிழ்ப்பெண் கம்சாயினி.


ஈழத்  தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதல் தடவையாக  ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் - ஒஸ்லோ - துணை நகர முதல்வர் (Vice Mayor) பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றிருக்கிறார்.

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா. படங்கள் இணைப்பு.


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படித்துவந்தார் அகமது முகமது(14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். 

செவ்வாய், 20 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை ஓடக்கரையில் மர்ம நபரால் தனியார் பேருந்து கண்ணாடி உடைப்பு.


முத்துப்பேட்டை ஓடக்கரையில் ஆர்டிஸ்ட் அப்துல்ரஹ்மான் வீட்டிற்கு முன்புறம் நேற்று இரவு 9.30  மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் நின்றுள்ளார்.

முத்துப்பேட்டை அருகே லாரி, அரசு பேருந்து மோதல். டிரைவர், பயணிகள் உட்பட 4 பேர் காயம்.


முத்துப்பேட்டை அடுத்த பாண்டியில் திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்த லாரியும், முத்துப்பேட்டையிலிருத்து வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. 

பாகிஸ்தானுக்கு சுற்றுலா வரும் இந்தியருக்கு இலவச உணவு தரும் பாகிஸ்தானியர்.


பாகிஸ்தானை சேர்ந்தவர் இக்பால் லத்தீப். இவர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவரில் 26 அமெரிக்க டன்கின் டொனட்ஸ் சர்வதேச உணவு விடுதிகளை நடத்தி வருகிறார்.

விமான பயணத்தில் தகராறு. பயணியை கடித்த மற்றொரு பயணி சாவு.


அயர்லாந்தை  சேர்ந்த ஏர் லிங்கஸ் விமானம், 18-ந் தேதி போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் இருந்து, அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நோக்கி சென்று கொண்டிருந்தது. 

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது,  பிரேசிலை சேர்ந்த 24 வயதான ஒரு பயணிக்கும், அவர் அருகில்

திங்கள், 19 அக்டோபர், 2015

குழந்தையின்மை பிரச்சினைக்கு மூலிகை வைத்தியம்.வீடியோ இணைப்பு.


கருவுறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கருவுறுதலுக்காக மருத்துவ ரீதியாக நடைபெறும் ஆய்வுகளின் எண்ணிக்கை மிக அதிகம். அவை தரும் வழிமுறைகளும் அனேகம்.

வேலூர் செஸ் போட்டியில் சர்வதேச கிராண்ட் மாஸ்டருடன் மோதி அபார வெற்றி பெற்ற 7-ம் வகுப்பு மாணவர் முகமதுஅனீஸ்.



வேலூர் மாவட்ட செஸ் அகாடமி மற்றும் ரிமோட் செஸ் அகாடமி சார்பில், 16 மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான செஸ் போட்டி காட்பாடியில் 2 நாட்கள் நடந்தது.

முத்துப்பேட்டை அருகே தனியார் பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்கள் கைது.

முத்துப்பேட்டை  அருகே வசூல் போட்டியால் மோதிக் கொண்ட தனியார் பேருந்துகளின்  4  டிரைவர், கண்டக்டர்கள்  கைது  செய்யப் பட்டனர்.

2 முஸ்லீம் வாலிபர்களை அடித்து பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கூறிய மும்பை போலீஸ்.



மும்பை  பந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இரண்டு முஸ்லீம் வாலிபர்களை தாக்கி அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா  மாநிலம்  மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆசிப் ஷேக்(19), தனிஷ் ஷேக்(19). அவர்கள் இருவரையும்

திருச்சியில் டைகர் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது விமான இன்ஜினில் பறவை சிக்கியதால் பெரும் பரபரப்பு .


சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு டைகர் ஏர்வேஸ் விமானம் 153 பயணிகளுடன் நேற்று காலை வந்து கொண்டிருந்தது.

 10.30-க்கு தரையிறங்க வேண்டும். அப்போது, திடீரென விமானத்தின் விசிறியில் பறவை ஒன்று புகுந்து இன்ஜினுக்குள் சிக்கிக் கொண்டது. இது விமானத்தில்  உள்ள மானிட்டரில் சிக்னல் மூலம் தெரிய வந்தது.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை முகைதீன் பள்ளித்தெரு B.இர்ஷாத் அஹமது திருமண புகைப்படம் & வீடியோ இணைப்பு.

இன்று காலை 11.30 மணியளவில் குட்டியார் பள்ளியில் S. பசூல்ரஹ்மான் அவர்களின் செல்வப்புதல்வன் B. இர்ஷாத் அஹமது,B.C.A., மணமகனுக்கும், U.இக்பால் அவர்களின் செல்வப்புதல்வி I. உமர் பாத்திமா,B.Sc., மணமகளுக்கும் பெரியோர்கள்,

இந்தியர்களின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம். ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு .



இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம், ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...