சனி, 21 நவம்பர், 2015

எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் திரைப்படங்களை காண பெரிய டிவி திரை அறிமுகம். படங்கள் இணைப்பு.

எமிரேட்ஸ் விமானங்களில் பெரிய அளவிலான டிவி திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பாரிஸ் தாக்குதல்...இஸ்லாமிய பெயர்களில் நடமாடிய இஸ்லாமிய விரோதிகள் என்பது அம்பலம்.

பாரிஸ் தாக்குதலில் தொடர்ப்புடையவர்கள் இஸ்லாமிய பெயர்களில் நடமாடிய   இஸ்லாமிய விரோதிகள்  என்பது  அம்பலமாகி உள்ளது.

பிரான்ஸின்  பாரிஸ்  நகரில்  நடை பெற்ற  தாக்குதலுக்கு சொந்தகாரர்கள்   அப்து ஸலாம் சகோதரர்கள்  என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது கதை அல்ல.... நிஜம்.... படிக்கத்தவறாதீர்கள்.


லேசான தூறலாக இருந்தது. மேசை, நாற்காலிகள் நனைந்திருந்தன. கடை முதலாளி "கொஞ்சம் இருங்க சார்", என்று சொல்லி விட்டு, மேசையை கடை உள்ளே எடுத்துப் போட்டார். அது உளுந்தூர்பேட்டை தாண்டி ஒரு ரோட்டோரக் கடை.

வெள்ளி, 20 நவம்பர், 2015

ஒற்றை தலைவலிக்கு மூலிகை மருத்துவம். வீடியோ இணைப்பு.

தீராத   ஒற்றை  தலைவலிக்கு  மிக எளிதாக கிடைக்கும் பொருள்களிலிருந்து மருந்து தயாரிக்கும் முறையை சித்த வைத்தியர் இராஜமாணிக்கம் அவர்கல்  செய்து காட்டுகிறார்.

சவுதியில் மருத்துவ கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு.

சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள்,  சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தங்க நகை வியாபாரிகள் எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றுவார்கள். அவசியம் படிக்கவும்.

ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் ரகசியம் என்று இருக்கும், அது போலவே  நகைதொழிலுக்கும் இருந்தது, ஆனால் இன்று சில நகைகடை  விளம்பரங்களில், அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம் என்றும், எங்கள் கடையில்  நகை  வாங்கினால்

இன்று ரோல்ஸ் ராய்ஸ் காரின் உரிமையாளர்....அன்று சலூன் கடை ஓனர்

பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சிகை அலங்காரக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, 42-வது வயதில், உலகின் விலை உயர்ந்த கார்களில்  ஒன்றான  ரோல்ஸ்ராய்ஸ்  காரின்  உரிமையாளர் ஆனவர்.

சூறையாடப்பட்ட மசூதிக்கு நிதியுதவி செய்த அமெரிக்க சிறுவனுக்கு குவியும் வாழ்த்துக்கலும், பரிசாக ஐ பேட் ம்.

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல் ரௌடிகளால் சூறையாடப்பட்டது. அங்குள்ள திருக்குரானின் பக்கங்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன.

வியாழன், 19 நவம்பர், 2015

கொட்டும் மழையிலும் முஸ்லிம் லீக்கின் நிவாரண பணிகள். படங்கள் இணைப்பு.


கடந்த  5 நாட்களாக முஸ்லிம் லீக்கின் நிவாரண பணிகள் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.

விமானப்பணி பெண்ணிடம் அத்து மீறல்: இந்து மகாசபா பிரதிநிதி உட்பட 3 பேர் கைது!

கோவை விமான  நிலையத்திலிருந்து  இண்டிகோ விமானம்  ஒன்று  நேற்று (புதன்) இரவு 10 மணியளவில்   சென்னைக்கு புறப்படவிருந்தது. அப்போது விமானத்தில் ஏறிய 3 பேர், விமானப் பணிப்பெண் ஒருவரை தங்களின் மொபைல் போனில் படமெடுத்துள்ளனர். 

கண்ணாடி அணியாமல் பார்க்கக் கூடிய 3டி டிவி, ஸ்மார்ட்போன் அறிமுகம்.

கண்ணாடியை அணிந்து கொள்ளாமல் பார்க்கக் கூடிய வகையில் முப்பரிமாண (3டி) தொலைக்காட்சி, 3டி செல்போன் மற்றும்  3டி டேப் ஆகியவற்றை எபிகா  நிறுவனம்  அறிமுகப்படுத்தியுள்ளது.

பாரிஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூறையாடப்பட்ட மசூதிக்கு நிதியுதவி செய்த அமெரிக்க சிறுவன்.

கடந்த வாரம் பாரிஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலால் 129 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரிலுள்ள மசூதி ஒன்று சூறையாடப்பட்டிருந்தது.

ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி மீது தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிறது.

பெங்களூரு மிஷன் ரோட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் மேலாளராக இருந்தவர்  ஜோதி  உதய்  (வயது 40).  இவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி எல்.ஐ.சி. ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.

புதன், 18 நவம்பர், 2015

காச நோய்க்கு மூலிகை மருத்துவம். வீடியோ இணைப்பு.

காச நோய்க்கு மிக எளிய முறையில் மூலிகை மருத்துவம் செய்யும் முறையை மருத்துவர் இராஜமாணிக்கம் அவர்கள் செய்து காட்டுகிறார். பார்த்து பயனடையவும். மற்றவர்களும் பயனடைய பகிரவும்.

மரியம் ஜமீலா அவர்களுக்கு அஞ்சலிகள்..


என் மதிப்பிற்குரிய நண்பர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களின் துணைவியார்  மரியம் ஜமீலா (72) அவர்களின் மறைவு குறித்து  இன்றுதான்  அறிந்தேன்.

முத்துப் பேட்டை அருகே சமையல்காரரை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது

முத்துப் பேட்டை அருகே சமையல் காரரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர்  கைது  செய்யப் பட்டார்.

இலங்கையில் கரை ஒதுங்கிய முத்துப்பேட்டை மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை.


திருவாரூர் மாவட்டம்  முத்துப் பேட்டை தெற்குத் தெரு செக் போஸ்ட் அருகே வசிக்கும் சேக் முகம்மது மகன் புரோஸ்கான்(25), திமிலத் தெரு பகுதியில்  வசிக்கும் சேக் நூர்தீன் மகன்  செல்லவாப்பா  என்கின்ற அசரப் அலி(35) ஆகியோர் கடந்த 14ம் தேதி மீன் பிடிப்பதற்காக முத்துப் பேட்டை   படகில்   மீன்  பிடிக்க  சென்றனர்.

செவ்வாய், 17 நவம்பர், 2015

தனியார் பள்ளி லிஃப்ட்ன் கதவில் தலை மாட்டி இறந்த குழந்தை. படங்கள் இணைப்பு.


ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு   தனியார்      பள்ளியில் லிஃப்ட் கதவில்  தலை    மாட்டிக்   கொண்ட குழந்தை    பரிதாபமாக உயிரிழந்தது.

திருத்தணி அருகே வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது: 5 பேர் மீட்பு–ஒருவர் மாயம்.



ஆவடியை  சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் மகன் யஷ்வந்த் (வயது 4) மற்றும் உறவினர்கள் கோதண்டபாணி (70), ஈஸ்வரம்மா, மனோகரன், முனுசாமி ஆகியோருடன் இன்று காலை ஆந்திர மாநிலம் நல்லாத்தூரில் இருந்து திருத்தணி  கோவிலுக்கு  சென்றார்.

இஸ்லாத்தைக் கேவலப்படுத்தும் ஐஎஸ் காட்டுமிராண்டிகள்..!

பாரிஸ்  படுகொலைகளுக்கு  ஐஎஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றிருப்பதாகச் செய்திகள்  கூறுகின்றன.

இந்த  ஐஎஸ்  அமைப்பு வலியுறுத்தும் இஸ்லாமிய ஆட்சிக்கும் இறைவனும் இறைத்தூதரும் கூறியுள்ள இஸ்லாமிய ஆட்சிக்கும் கடுகளவும்  தொடர்பில்லை.

முத்துப்பேட்டை மீனவர்கள் கடல் சீற்றத்தால் இலங்கையில் கரை ஒதுங்கினர்.


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் கடல் சீற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

முத்துப்பேட்டை அரபித் தெரு " பரீதா அம்மாள் " அவர்கள்.

முத்துப்பேட்டை  அரபித்தெரு  மர்ஹூம் மு.மி. தாவூது கனி அவர்களுடைய மகளும், மர்ஹூம்  A.V.M. சிக்கந்தர் அவர்களுடைய மனைவியும்,

திங்கள், 16 நவம்பர், 2015

வீட்டில் நாம் வைத்திருக்கும் கருப்பு நிற தண்ணீர் தொட்டியால் ஏற்படும் ஆபத்துகள்....


அரபு நாடுகளில் நம் நாட்டைவிட வெயிலின் கொடுமை அதிகமாகவே இருக்கும். நான்  கடல்  நீரை குடிநீராக்கும் கம்பெனி  ஒன்றில்  பணி புரிகிறேன்.

 இங்கே வெயிலின் தாக்கத்திலிருந்து குடிநீரை பாதுகாக்க உபயோகப்படுத்தப்படும் தண்ணீர் தொட்டிகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில்  இருக்கின்றன.

SDPI கட்சியின் உதவியால் ஏமனில் பலியான பட்டுக்கோட்டை வாலிபர் உடல் சொந்த ஊருக்கு வந்தது.

SDPI  கட்சியின் உதவியால் ஏமன் நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  இறந்த பட்டுக் கோட்டை வாலிபர் உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.  

ஞாயிறு, 15 நவம்பர், 2015

மனதை தொட்ட மனிதர்களில் இவரும் ஒருவர்.


தெருவோரத்தில்  ஒரு  வாழைப்பழ  வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார்.  பலர் அவரிடம்  வாழைப்பழங்களை  வாங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எங்கிருந்தோ  ஒரு  பசு திடீரென்று அந்த கடையை  நோக்கி  ஓடி  வந்தது.

தொடர் மழை காலமாக இருப்பதால் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய தகவல்.


1. தொடர்  மழையின்  காரணமாக  மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை உள்ளதால் மேல் நிலை தொட்டிகளில் நீர் நிரப்பிக் கொள்ளவேண்டும்.

சிங்கப்பூர் இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள் நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியாது ...ஏன்?


சிங்கப்பூரில் இருபது வயது நிரம்பிய ஒரு இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள்  நேருக்கு நேர் மோதி  ஜெயிப்பது வெகு சிரமம். ஏன் என்று கேட்கிறிர்களா....? இதோ அதற்கான விடை...

முத்துப் பேட்டை அருகே நிலத்தை விற்க மறுத்ததால் 3 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம்.

முத்துப் பேட்டை அடுத்த தில்லை விளாகம் தெற்கு கீழ ஆதிக் குட்டிகாடு பகுதியை  சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான இடம் அதே பகுதியில் உள்ளது. 

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...