வியாழன், 10 டிசம்பர், 2015

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   நிறுவனர்  மார்க் ஸக்கர்பெர்க்  தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையின இளைஞர்களுக்கான நயீ மஞ்ஜில் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

சிறுபான்மையினர் சமூக இளைஞர்களுக்காக நயீ மஞ்ஜில்(புதிய தளம்)  என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

சவுதி அரேபியாவில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது.

சவுதி  அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது சவுதி அரசாங்கம். அதன்படி  பின்வரும் விதிமுறைகளை  மீறும் நிறுவனங்களுக்கு  அபராதம் விதிக்கப்படும்.

புதன், 9 டிசம்பர், 2015

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரோந்து குதிரையை கட்டிப்பிடித்து அழுத போலீஸ் அதிகாரி

அமெரிக்காவின்  ஹூஸ்டன் நகரத்தை  சேர்ந்த போலீஸ் அதிகாரி ஹர்ஜான். அந்த பகுதியில் ரோந்து செல்வதற்கு அவர் பயன்படுத்தும் குதிரை சார்லோட். சார்லோட் நான்கு ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வந்தது.

குப்பைகளை சுத்தம் செய்த போது TNTJ வினர் கண்டெடுத்த 1லட்சம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகை:

குப்பைகளை சுத்தம் செய்த போது டிஎன்டிஜேவினர் கண்டெடுத்த 1லட்சம் ரூபாய்; 10 பவுன் நகை:- பூரணி என்ற உரிமையாளரிடம் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்தினர்! மெய்சிலிர்க்க வைத்த மனிதநேயப்பணி சென்னையில்  நடந்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சர்ச்சைக்குரிய ஜெட் விமானங்கள்

மலேசியாவின் முதன்மை விமான நிலையமான கோலாலம்பூர் விமான நிலையத்தில் 3 கார்கோ ஜெட் விமானங்கள் உரிமை கோர ஆளின்றி அநாதையாக நிற்பதால், அதைக் கண்டுபிடிக்க விமான நிலைய அதிகாரிகள் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் மனிதாபிமானமும்....நமது சுங்க இலாகாவின் கெடுபிடியும்...

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸிற்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நம் நாட்டு கஸ்டம்ஸுக்கு இல்லையா?

துபாய்,  ஷார்ஜாவை சேர்ந்த  தமிழ்  நண்பர்கள் 12 லட்சம் மதிப்பிலான 5.5 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்காக காத்திருக்கிறார்கள்.

இந்து இயக்கங்களை வியக்கவைத்த நிவாரணப்பணி ! படங்கள் இணைப்பு.

முஸ்லிம்களின்  நிவாரனப்பணியைக் கண்டு இந்துச் சொந்தங்கள் எல்லாம் வியந்து நிற்கின்ற வேளையில் இந்து இயக்கங்களைக் கூட அது அது களத்தில் இறக்கி  விட்டுள்ளது  என்றால்  அது  மிகையில்லை !

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சென்னை வெள்ள நிவாரண உதவி: நெகிழ வைத்த இஸ்லாமிய ஆட்டோ டிரைவர்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ பணக்காரராகவோ அல்லது ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரராகவோ அல்லது அறக்கட்டளை வைத்து நடத்துபவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

சென்னை வெள்ளத்தில் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்!

சென்னையில்        வெள்ளத்தால்   சேதமடைந்த    அல்லது  தொலைந்து போன பாஸ்போர்ட்களுக்கு    பதிலாக    இலவசமாக    புதிய பாஸ்போர்ட்  வழங்கப்படும்   என்று       மத்திய    வெளியுறவுத்துறை               அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ்     தெரிவித்துள்ளார்.

160 போலி பாஸ்போர்ட்களுடன் பிபிஏ மாணவர் கைது: போலீசார் விசாரணை

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 160 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்த பிபிஏ மாணவனை  போலீசார் கைது  செய்தனர்.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த இளைஞர் விகஸ் குமார். இவர் ஆக்ராவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ முதலாமாண்டு பயின்று  வருகிறார்.

சென்னை மக்களுக்காக பட்டினி கிடந்து ஒரு லட்ச ரூபாய் அனுப்பிய பாலியல் தொழிலாளிகள்

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, மகாராஷ்டிரா மாநில பாலியல் தொழிலாளிகள் பட்டினி கிடந்து ஒரு லட்சம் ரூபாயை நிதியாக அளித்துள்ளனர்.

தமிழ் மென்பொருளை அறிமுகம் செய்தவர் அடையாறு ஆற்று வெள்ளத்தில் சிக்கி மனைவியுடன் பலி

தமிழில் மென்பொருளை அறிமுகம் செய்தவர் ஸ்ரீநிவாஸ். தமிழ் மீது பற்றுக்கொண்ட  இவர் கோவில்களில் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார்.  மேலும் தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாக திருமண மண்டபம்  ஏற்பாடு  செய்தவர்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து கூறிய டொனால்டுக்கு தடை விதித்த புளோரிடா மேயர்

அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை  பரப்பி வரும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கூறியுள்ள சர்ச்சைக் கருத்தையடுத்து, புளோரிடா மாநில மேயர்  அவருக்கு  தடை  விதித்துள்ளார். 

திங்கள், 7 டிசம்பர், 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ‎மகளிரணியினர். படங்கள் இணைப்பு.


சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின்  மகளிரணி சார்பில்  நிவாரண  பொருட்கள்  வழங்கப்பட்டன.

மீண்டும் நீராவி இன்ஜின் கார்...உக்ரைன் நாட்டில் ஓடுகிறது.

உக்ரைனைச் சேர்ந்த கார் ஓட்டுனர்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி வருகிறார்கள். பெட்ரோல், காஸ் போன்றவற்றின் விலையேற்றத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

 அதனால் மரத்துண்டுகளை எரித்து, நீராவி மூலம் வண்டி ஓடுவதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால்  கணிசமாகப்  பணம்  மிச்சமாகிறது  என்கிறார்கள்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.1 கோடி வழங்கிய ஷாருக் கான்.

சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்தி நடிகர் ஷாருக்கான் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக என்று தகவல் வெளியாகி  உள்ளது. 

எம்.பி. ஆக பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பாராளுமன்றத்தில் முதல் கேள்வியை கேட்ட சச்சின்.

கிரிக்கெட்  ஆடுகளத்தில் அதிரடியாக செயல்பட்டு எதிர் அணியினருக்கு  சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். 

ஆனால், அப்படிபட்ட சச்சினுக்கு பாராளுமனறத்தில் தனது முதல் கேள்வியை கேட்பதற்கு  3  ஆண்டுகள்  தேவைபட்டுள்ளது.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

முத்துப்பேட்டை அருகே 10–ம் வகுப்பு மாணவனுக்கு கத்தி குத்து: மாணவன் கைது.

முத்துப்பேட்டை   ஆசாத்நகரை  சேர்ந்தவர் அப்துல்லாசேட்.  மீன்  வியாபாரி.  இவரது  மகன்  சாகுல் அமீது (வயது 17).

முத்துப்பேட்டை தர்கா பகுதியை சேர்ந்தவர்  அசன் ராஜா இவரது மகன் அகமது (16). இவர் அதே  பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச விமான சேவை.

சென்னையில்  பெய்து வரும் தொடர் கன மழையால், எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. வெள்ளத்தால் சாலை, ரயில் தண்டவாளங்கள் மட்டுமின்றி, சென்னை விமான நிலையமும் பாதிப்புக்கு ஆளானது. விமான நிலையத்தை  வெள்ளம் சூழ்ந்ததால் மூடப் பட்டது.

முத்துப் பேட்டை அதிமுக பிரமுகரின் அண்ணன் கொலையால் பதற்றம். முன்னெச்சரிக்கையாக 9 பேர் கைது.

முத்துப் பேட்டை அருகே அதிமுக பிரமுகரின் அண்ணன் கொலை வழக்கில் முன்னெச்சரிக்கை   நடவடிக்கையாக  9 பேரை போலீசார் கைது செய்தனர்.

தன்னிலை மறந்து பேசுகிறார் கமல் ஹாசன்: அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.

தமிழக அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்த நடிகர் கமல் ஹாசனுக்கு அரசு கண்டனம்  தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 

வரட்டு இருமல், சளி தொல்லைக்கு மூலிகை மருத்துவம். வீடியோ இணைப்பு.


வரட்டு இருமல், சளி தொல்லைக்கு மிக எளிதாக கிடைக்கும் பொருள்களிலிருந்து மருந்து தயாரிக்கும் முறையை சித்த வைத்தியர் இராஜமாணிக்கம்  அவர்கல்   செய்து  காட்டுகிறார்.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...