சனி, 14 நவம்பர், 2015

கையை யாரும் வெட்ட வில்லை. பாதிக்கப்பட்ட பெண் பேட்டி.


அரபு நாடுகளின் ஊடகங்களில் உண்மையான செய்திகளையும் அதில் சவுதி மன்னர் வீட்டு வேலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்புப் பற்றியும் விடுத்த அவர்களின்  அறிக்கையையும்,



சவுதி நீதிமன்றம் கை துண்டிக்கப்பட்ட பெண்ணின் வழக்கின் உண்மையையும், அப்பெண்ணிற்கு மருத்துவம் செய்த மருத்துவர்களின் அறிக்கையையும்  தமிழக ஊடகங்கள் மறைத்தன..



 இப்போது  சென்னை மருத்துவமனையில்  இருக்கும்  கையை  இழந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பேட்டியை எந்த ஊடகங்களும்  தெரிவிக்கவில்லை.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...