திங்கள், 9 நவம்பர், 2015

மௌத்து அறிவிப்பு. பட்டுக்கோட்டை ரோடு ஹாஜிமா அஜ்முனிசா பேகம் அவர்கள்.

முத்துப்பேட்டை    பட்டுக்கோட்டை  ரோடு    மர்ஹூம்   ஆதம்   N. ஜக்கரியா அவர்களுடைய மகளும், அல்ஹாஜ்  நெ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களுடைய  மருமகளும், ஆதம் N. J. நூர் முகம்மது அவர்களுடைய  சகோதரியும்,
  ஹாஜி   N. M. M.  முகம்மது முகைதீன்  அவர்களுடைய மனைவியும்,   M. அப்துல் ரஹீம், M. அப்துல் பாசித்  இவர்களுடைய தாயாருமாகிய  " நஜ்மா என்கிற  ஹாஜிமா அஜ்முனிசா பேகம் " அவர்கள்  நேற்று  (ஞாயிற்றுக்கிழமை)  இரவு 10-00  மணிக்கு   மௌத்தாகி விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர்,  அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய  பொறுமையை  தந்தருள்வானாக..  ஆமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...