சனி, 28 நவம்பர், 2015

விபத்துக்கு பிறகு தன்னைப் பராமரித்துவந்த பெண்ணைக் காண 200 மைல் கடந்து சென்ற நாய்.


ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஓப்லாஸ்ட் பகுதியில் தெருவோரம் வசித்து வந்த ‘ஷாவி’ என்ற நாய் கடந்த  குளிர்காலத்தின்போது அந்தச் சாலையை கடந்து சென்ற கார் ஒன்றில் அடிப்பட்டு குளிரில் தவித்தது.

 இதைக் கவனித்த ஒரு வழிப்போக்கர் ஷாவியை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஏர் இந்தியா விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த மாணவன் கைது.

மகாராஷ்டிராவில்  உள்ள  ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்து விமானத்தைக் கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த  மத்திய  பிரதேச மாணவனை  போலீசார்  கைது  செய்தனர்.

வெள்ளி, 27 நவம்பர், 2015

பணத்திற்காக காதலனுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த பெண்: மதுரையில் பயங்கர சம்பவம்.



மதுரை  இளம்பெண்  கொலை  வழக்கில்  திடீர் திருப்பமாக அப்பெண்ணின் தோழியே அவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் துபாயில் பொறியாளராக  பணியாற்றி  வருகிறார்.

துபாயில் பிரம்மாண்ட மலர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வளைகுடா என்றதும் பலருக்கு நீண்ட பாலைவனம் நினைவுக்கு வரும் ஆனால் மலர்களும், மரங்களும் நினைவிற்கு வரும் வகையில் வளைகுடா நாடுகளின் நகரங்களில் ஒன்றான துபாயில் மரம்,

ரூ.22 கோடியுடன் தலைமறைவான வேன் டிரைவர் கைது: பணம் மீட்பு!

டெல்லியில்  ரூ.22  கோடியுடன் தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளதுடன்,  பணத்தையும்  மீட்டுள்ளனர்.

ஊடக சுதந்திரத்தின் மீது தமிழக அரசு யுத்தம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாடல்!

ஆனந்த விகடன் முகநூலை முடக்கியதன் மூலம் ஊடக சுதந்திரத்தின் மீது தமிழக அரசு யுத்தம் தொடுத்துள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும்  கண்டனம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான எம். அப்துல் ரஹ்மான்  வெளியிட்டுள்ள  அறிக்கையில்

வியாழன், 26 நவம்பர், 2015

துபாயில் ரூ.43 கோடிக்கு ஏலம் போன ஹெல்மெட்.

ஐக்கிய அரபு அமீரகங்களின் ஒன்றான துபாயில் ஆட்சியாளராக இருப்பவர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம். இவர் அமீரக பிரதமர் மற்றும் துணை அதிபர் பதவியும் வகிக்கிறார். கவிதை எழுதுதல், குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்: குவியும் பாராட்டுக்கள்.

அமெரிக்காவில்  உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு அந்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுருப்பது பெரும் வரவேற்பை  பெற்று  வருகிறது.

புதன், 25 நவம்பர், 2015

மிஸ்டுகால் மூலம் ஏற்பட்ட காதலால் விபரீதம். காதலி கொலை.


மிஸ்டுகால் மூலம் அறிமுகமானவரை தேவதையாக எண்ணி காதலை வளர்த்தேன். ஆனால், நேரில் பார்த்தபோது அழகியாக இல்லாததால் இளம் பெண்ணை கொன்றேன் என்று காதலன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

முத்துப் பேட்டை செக்கடிக் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி அளவீடு. போலீசார் குவிக்கப் பட்டதால் பதற்றம்.

முத்துப் பேட்டை செக்கடிக் குளத்தில்   ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி அள வீடு  நேற்று  செய்யப் பட்டது. அப்போது   போலீசார் குவிக்கப் பட்டதால்  பதற்றம்   ஏற்பட்டது.

முத்துப்பேட்டை அருகே வாய்க்காலில் இறந்து கிடந்த கூலி தொழிலாளி: போலீசார் விசாரணை.

முத்துப்பேட்டை  அருகே குன்னலூர் ராஜா  தெருவைச்  சேர்ந்தவர் குமார் (வயது 40). இவருக்கு உஷா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

செவ்வாய், 24 நவம்பர், 2015

கருப்பை புழுவால் குழந்தை இல்லையா?....கவலை வேண்டாம்.....வீடியோ இணைப்பு.

கருப்பையில் புழு இருந்தால் அவர்களுக்கு கரு தரிக்காது. இது போல் குழந்தை இல்லாமல் இருப்பவர்கலுக்கு மூலிகை மருத்துவர் இராஜமாணிக்கம்  அவர்கல் மிக எளிய வகையில் மூலிகை வைத்தியம் செய்து காட்டுகிறார்.

மனசாட்சி உள்ள உண்மையான டாக்டரின் வாழ்வில் நடந்த சம்பவம்!

என்.ஜி.ஓ ஒன்றில் தன்னார்வப் பணியாளராகச் செயல்படும் ஓர் இளம் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்னார்...

15 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்கிறார் கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவர்

டெக்ஸாஸ்  மாகாணத்தில் இர்விங் மாவட்டத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது  கிரேட் படித்துவந்தார் அகமது முகமது(14). இவர் சூடான் வம்சாவளியைச்  சேர்ந்தவர்.

தமிழக அரசின் எந்த நிவாரணமும் கிடைக்காத இடங்களில் மனிதநேய நிவாரண உதவிகள். படங்கள் இணைப்பு.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

திங்கள், 23 நவம்பர், 2015

ஒரு மாத மின் கட்டணம் ரூ.39 கோடி… அலறிய வீட்டு உரிமையாளர்!

படிக்கும் நமக்கே ஷாக் அடிக்கிறது. கடந்த  மாதத்திற்கான மின் கட்டணம் 39 கோடி  ரூபாய்  என பில்  வந்த வீட்டில் எப்படியிருக்கும்.!

முத்துப்பேட்டையில் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கும் கொய்யா தோப்பு. கண்டுக் கொள்ளாத அதிகாரிகள்.

முத்துப்பேட்டை பேரூராட்சிக் குட்பட்ட 17-வது வார்டு கொய்யா தோப்பு வடக்கு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பேரூராட்சி  சார்பில்  இன்னும்  சாலை  வசதி  செய்துக் கொடுக்கவில்லை. 

மயிலாடுதுறையில் செல்போன் கடையில் கைவரிசை... கில்லாடி சிறுவனுக்கு வலை.

செல் போன் கடைக்குள் புகுந்து ரூ,50 ஆயிரம் மதிப்பு பொருட்கள் மற்றும் ரொக்கத்தை  திருடிய  சிறுவனை போலீசார்  தேடி  வருகின்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை, கேணிக்கரை கடை வீதியில் செல் போன் கடை நடத்தி வருபவர் அன்பரசன்(28).

இலங்கையிலிருந்து முத்துப்பேட்டை திரும்பிய மீனவர்களின் பேட்டி...

முத்துப்பேட்டையில்  கடந்த  வாரம் கன மழை பெய்து வந்தது. இதனால் கடல் சீற்றமும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி சனிக்கிழமை மீன் பிடிப்பதற்காக முத்துப்பேட்டை

ஞாயிறு, 22 நவம்பர், 2015

மலேசியாவில் ”வணக்கம்” சொல்லி தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி..வீடியோ இணைப்பு.

கோலாலம்பூரில் இந்தியர்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி தமிழில் ”வணக்கம்” சொல்லி தனது உரையைத் தொடங்கியுள்ளார்.

பலத்த மழையின் காரணமாக திருவாரூர்–நாகையில் 3 பேர் பலி. நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த தொடர் மழையின் காரணமாக பல வீடுகள் இடிந்து விட்டன.

முத்துப் பேட்டை மீனவர்கள் 2 பேர் இலங்கையிலிருந்து ஊர் திரும்பினர்.


ஆந்திரா, கர்நாடகா சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த 29 மீனவர்கள் நேற்று அந்நாட்டு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் குற்றாலத்தில் மரணம்.

சித்த மருத்துவத்துக்காக பெற்றோருடன் குற்றாலம் வந்த சவுதி நபர் திடீர் மரணம் அடைந்தார்.

சவுதி  அரேபியாவைச்  சேர்ந்தவர் அல் ஷரானி அப்துல் அஹிஸ் முஹம்மது (47).

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...