செவ்வாய், 17 நவம்பர், 2015

முத்துப்பேட்டை அரபித் தெரு " பரீதா அம்மாள் " அவர்கள்.

முத்துப்பேட்டை  அரபித்தெரு  மர்ஹூம் மு.மி. தாவூது கனி அவர்களுடைய மகளும், மர்ஹூம்  A.V.M. சிக்கந்தர் அவர்களுடைய மனைவியும்,


M.M.D. காசீம் அவர்களுடைய சகோதரியும், A.V.M.S. ஷேக் அப்துல்லா, A.V.M.S. தாஜுதீன், இவர்களுடைய தாயாருமாகிய  " பரீதா அம்மாள் ",  அவர்கள்   இன்று  (17-11-2015 செவ்வாய்கிழமை) காலை 8-00 மணிக்கு  மௌத்தாகி  விட்டார்கள். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர்,  அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய  பொறுமையை  தந்தருள்வானாக.. ஆமீன்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு குத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...