வியாழன், 22 அக்டோபர், 2015

மௌத்து அறிவிப்பு. பேட்டை ரோடு " பாத்திமா பீவி " அவர்கள்.

முத்துப்பேட்டை  பேட்டை ரோடு ,   நடுத்தெரு  மர்ஹூம், ( கருப்பட்டி )  வருசை  இபுராஹீம்  அவர்களுடைய  மகளும்.  ஹாஜி அகாஸ்  A.  ஷேக் முகைதீன்  அவர்களுடைய மருமகளும்,


பட்டுக்கோட்டை  இபுனு ஸ்சுது  அவர்களுடைய  மனைவியும்,  (ABT)  A. சௌகத் அலி,  G.A.  மாலீக்  & Bros, K. முகைதீன் அடிமை, மர்ஹூம் V. யாகூப் சகோதரர்களின் சகோதரியும்,  I. முகம்மது  சமீர்  அவர்களுடை தாயாருமாகிய " பாத்திமா பீவி " அவர்கள்,  22-10-2015  வியாழக்கிழமை அதிகாலை 3-30 மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.


                           இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர்,  அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய  பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 12.00 மணிக்கு முகைதீன்  பள்ளி மைய வாடியில்  நல்லடக்கம்  செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...