செவ்வாய், 3 நவம்பர், 2015

மௌத்து அறிவிப்பு. திமிலத் தெரு " R. முகம்மது இபுராஹீம் " அவர்கள்.


முத்துப்பேட்டை   திமிலத் தெரு " தேனா. சீனா "  காலனியில் வசிக்கும் மர்ஹூம்  ராவுத்தர் நெய்னாமலை அவர்களுடைய  மகனும்,  மல்லிப்பட்டினம்   தாஜுதீன்  அவர்களுடைய   மருமகனும்,   R. சாகுல் ஹமீது அவர்களுடைய   சகோதரும்,



பேட்டை  குஞ்சப்பா,  நெய்னா முகம்மது, தாவூது  இபுராஹீம்,    ஆசாத்நகர்  தாவூதுகனி இவர்களுடைய மைத்துனரும்,  M. ராய்தான், M. ஷாஜஹான்  இவர்களுடைய  தகப்பனாருமாகிய     " R. முகம்மது இபுராஹீம் " அவர்கள்  இன்று 3-11-2015  செவ்வாய்க் கிழமை   காலை  10-30 மணிக்கு  சௌதி அரேபியாவில்   ஜித்தாவில்  மௌத்தாகி விட்டார்கள். 



"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். "


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,   மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக   என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்,   உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும்  அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

அன்னாரின் ஜனாஸா சௌதிஅரேபியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...