சனி, 5 டிசம்பர், 2015

அரசு நிறுவனங்களை மிஞ்சும், விதத்தில் இஸ்லாமிய அமைப்புகள். - ஜெயலலிதா பாராட்டு.

அரச  நிறுவனங்களை  மிஞ்சும் விதத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சென்னை  மக்களுக்காக  நிவாரண  பணிகள் ஆற்றி வருகின்றனர்.

சென்னையில் இருந்து இன்று நள்ளிரவு முதல் அனைத்து ரெயில்களும் இயங்கும்.

சென்னையில்  மழை  சற்று ஓய்ந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக முடங்கியிருந்த ரெயில் போக்குவரத்து சீரடையத் தொடங்கி உள்ளது.

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிதியுதவி.

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பான துயர்துடைப்பு நிவாரணப் பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. 

சென்னையில் ஒரு மெழுகுவர்த்தி ரூ.60–க்கு விற்பனை: கத்திரிக்காய் கிலோ ரூ.120

சென்னையில் இனி மழை அளவு குறைந்து விடும் என்று வானிலை இலாகா கூறி  வருகின்ற போதிலும் மக்களிடம்  நம்பிக்கை  ஏற்படவில்லை.

பல லட்சம் கொடுத்து பேராசையால் ஏமாந்த மக்களே....

10 லட்சம்  கூட  மதிப்பு பெறாத வீட்டை 50 லட்சம், 70 லட்சம் என்று கொடுத்து நாளைக்கு 1 கோடி  ஆகும்,  5 கோடி  ஆகும்  என்று பேராசை கொண்டு  ஏமாந்த மக்களே....

வெள்ள நிவாரணத்தில் இஸ்லாமியர்களின் செயல் பற்றி மாற்றுமத சகோதரர்கள் சொன்னது. புகைப்படங்கள் இணைப்பு.

டிவி யில் மீட்புப் பணிகள் நடைபெறுவதை உணவு, பால், நீர் தரப்படுவதைக் காட்டுகிறார்கள் .. மீட்பு  நடவடிக்கை  ஊடக வீடியோக்களில் களப்பணியில் முஷ்லிம்கள் இல்லாத வீடியோவே இல்லை. கடைசிக்கு 2 டொப்பியாவது தென்படுகிறது. பொதுத் தொண்டில் ,.வாழ்க முகமதிசம்..,


வெள்ளி, 4 டிசம்பர், 2015

ஏ. ஆர் ரகுமானின் சகோதரியோடு இணைந்து கனடிய தமிழ்பெண்கள் தயாரிக்கும் தமிழ் திரைப்படம்.

கனடாவில் வர்த்தகத் துறையில் பிரகாசித்து வரும் இரண்டு தமிழ் பேசும் பெண்மணிகள், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் சகோதரி  திருமதி ரெஹேனாவுடன் கூட்டுச் சேர்ந்து மூன்று பெண்மணிகளும்  தமிழ் திரைப் படம்  ஒன்றை தயாரித்து வருகின்றனர். 

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...