திங்கள், 9 நவம்பர், 2015

கூலித் தொழிலாளி சரவண முத்துவின் புதிய கண்டுபிடிப்புகள்.


படித்து விஞ்ஞானியானவர்கள் ஏராளம். அனுபவத்தாலும், ஆழ்ந்த சிந்தனையாலும் விஞ்ஞானியான பாமரர்கள் சிலர். அவர்களில் ஒருவர் சரவணன் முத்து. வயது 37. அன்றாடம் வேலைக்கு சென்று வீடு திரும்பி, குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் அசத்திக் கொண்டிருக்கிறார்  இவர்.

புதுவை அருகே பலத்த காற்றுடன் மழை பெய்யும்- புயலாக மாற வாய்ப்பு இல்லை.


தமிழகத்தில்  வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தமிழ்நாடு  முழுவதும்  பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று  காற்றழுத்த  தாழ்வு  மண்டலமாக  மாறியது.

வங்கக்கடலில் புயல் சின்னம்; காரைக்கால் சென்னை இடையே இன்று கரையை கடக்கும்.


வங்கக்கடலில்  நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி உள்ளது. இந்த புயல் சின்னம் காரைக்கால் -சென்னை இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மௌத்து அறிவிப்பு. பட்டுக்கோட்டை ரோடு ஹாஜிமா அஜ்முனிசா பேகம் அவர்கள்.

முத்துப்பேட்டை    பட்டுக்கோட்டை  ரோடு    மர்ஹூம்   ஆதம்   N. ஜக்கரியா அவர்களுடைய மகளும், அல்ஹாஜ்  நெ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களுடைய  மருமகளும், ஆதம் N. J. நூர் முகம்மது அவர்களுடைய  சகோதரியும்,

ஞாயிறு, 8 நவம்பர், 2015

நிராயுதபாணியாக இருந்த எங்களுக்கு உதவிய ISF மற்றும் SDPI-ஐ நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்! - கஸ்தூரி அவர்களின் சகோதரி!


சவூதி அரேபியா, ரியாத்திற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கு இந்தியாவிலிருந்து  சென்ற  வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி அம்மாள் முனிரத்தினம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் 'கிங்டம்' மருத்துவமனையில்  தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் சென்னை வந்திறங்கினார்.

ஆஸ்திரேலிய கடற்படை கேப்டனாக ஹிஜாப்புடன் முஸ்லிம் பெண்.


ஆஸ்திரேலிய கடற்படையில் முதன் முதலாக ஹிஜாப் அணியும் கேப்டன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கடற்படையின் இஸ்லாமிய ஆலோசகராகவும், பொறியியலாளராகவும்

முத்துப்பேட்டை அருகே சாலையில் ஆட்டோ கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம்

முத்துப் பேட்டை அருகே சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.   இதில்  குழந்தைகள் உள்பட  8  பேர்  படுகாயமடைந்தனர்.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...