சனி, 10 அக்டோபர், 2015

சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி.


குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டு வேலை செய்து பொருளாதாரத்தை தேடிக்கொள்ளும் நோக்கத்தோடு வட ஆற்காடு மாவட்டம், காட்பாடி அருகே வெண்ணம்பள்ளி என்னும் ஊரை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மனைவி கஸ்தூரி எனும் பெண்மணி சவூதி அரேபியா தலைநகர் ரியாத்திற்கு வந்தார்.

இராமேஸ்வரத்திலிருந்து டெல்லிக்கு தனியாக முச்சக்கர மிதிவண்டியில் முதியவர் பயணம்.

கோவை மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் ( வயது 82 ) காந்தியவாதியான இவர் தனியார் மில் ஒன்றில் சூப்பர் வைசராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்

முத்துப்பேட்டை செக்கடிக்குளத்தில் ஆக்ரமிப்பு அகற்ற இறுதிக்கெடு.


சென்னை உயர்நீதி மன்றம் வழிகாட்டுதலின்படி பட்டுக்கோட்டை சாலையில்  உள்ள செக்கடிக் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற  வேண்டும்  என்று  சமூக  ஆர்வலர் 

சிங்கப்பூரில் நடுவருக்கு லஞ்சம் தந்து கால்பந்தாட்ட சூதாட்டம்: இந்திய வம்சாவளி நபருக்கு 30 மாத சிறை.


சிங்கப்பூரில் இரு பிரபல அணிகளுக்குள் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில்  நடுவருக்கு லஞ்சம் கொடுத்து, ஆட்டத்தின் போக்கை திசை திருப்பி,  சூதாட்டத்தில்  ஈடுபட்ட  இந்திய  வம்சாவளி  நபருக்கு 30 மாத சிறை  நபருக்கு 30 மாத சிறை  தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

அபுதாபியில் வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்க வரி மற்றும் ஜிசிசி ரயில் சேவை. வீடியோ இணைப்பு.

அபுதாபியில் வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்க வரி வசூலிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

363 கிலோ எடையுள்ள மனிதனை துரத்தியது மருத்துவமனை! ஏன்?.....


ருசிக்காக வித விதமான உணவு உட்கொள்வதில் தவறில்லை! அதிலும் எவ்வளவு உண்ண வேண்டும், என்பதில் கவனம் வேண்டாமா?

வீட்டு வேலைக்காக வந்த வேலூர் பெண்ணின் கையை வெட்டிய சவுதி முதலாளி.


சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்துவந்த வேலூர் மாவட்ட பெண்ணின் கையை முதலாளி வெட்டிய சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...