திங்கள், 23 நவம்பர், 2015

முத்துப்பேட்டையில் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கும் கொய்யா தோப்பு. கண்டுக் கொள்ளாத அதிகாரிகள்.

முத்துப்பேட்டை பேரூராட்சிக் குட்பட்ட 17-வது வார்டு கொய்யா தோப்பு வடக்கு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பேரூராட்சி  சார்பில்  இன்னும்  சாலை  வசதி  செய்துக் கொடுக்கவில்லை. 

மயிலாடுதுறையில் செல்போன் கடையில் கைவரிசை... கில்லாடி சிறுவனுக்கு வலை.

செல் போன் கடைக்குள் புகுந்து ரூ,50 ஆயிரம் மதிப்பு பொருட்கள் மற்றும் ரொக்கத்தை  திருடிய  சிறுவனை போலீசார்  தேடி  வருகின்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை, கேணிக்கரை கடை வீதியில் செல் போன் கடை நடத்தி வருபவர் அன்பரசன்(28).

இலங்கையிலிருந்து முத்துப்பேட்டை திரும்பிய மீனவர்களின் பேட்டி...

முத்துப்பேட்டையில்  கடந்த  வாரம் கன மழை பெய்து வந்தது. இதனால் கடல் சீற்றமும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி சனிக்கிழமை மீன் பிடிப்பதற்காக முத்துப்பேட்டை

ஞாயிறு, 22 நவம்பர், 2015

மலேசியாவில் ”வணக்கம்” சொல்லி தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி..வீடியோ இணைப்பு.

கோலாலம்பூரில் இந்தியர்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி தமிழில் ”வணக்கம்” சொல்லி தனது உரையைத் தொடங்கியுள்ளார்.

பலத்த மழையின் காரணமாக திருவாரூர்–நாகையில் 3 பேர் பலி. நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த தொடர் மழையின் காரணமாக பல வீடுகள் இடிந்து விட்டன.

முத்துப் பேட்டை மீனவர்கள் 2 பேர் இலங்கையிலிருந்து ஊர் திரும்பினர்.


ஆந்திரா, கர்நாடகா சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த 29 மீனவர்கள் நேற்று அந்நாட்டு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் குற்றாலத்தில் மரணம்.

சித்த மருத்துவத்துக்காக பெற்றோருடன் குற்றாலம் வந்த சவுதி நபர் திடீர் மரணம் அடைந்தார்.

சவுதி  அரேபியாவைச்  சேர்ந்தவர் அல் ஷரானி அப்துல் அஹிஸ் முஹம்மது (47).

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...