செவ்வாய், 1 டிசம்பர், 2015

முத்துப்பேட்டையில் தமுமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

முத்துப்பேட்டை  நகர தமுமுக  சார்பாக ஆசாத் நகர் கடைதெருவில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும்  நிகழ்ச்சி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்  தீன் முகம்மது தலைமையில் நடைபெற்றது. 

திங்கள், 30 நவம்பர், 2015

அதிரை அருகே நடந்த கார் விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய த.மு.மு.க மூத்த தலைவர் ஹைதர் அலி.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே நேற்று காலை நடந்த கார் விபத்தில்  பலரும் காயம் அடைந்தனர். இதில் காரில் பயணம் செய்த த.மு.மு.க  மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி சிறு  காயங்களுடன்  அதிர்ஷ்ட வசமாக  உயிர் தப்பினர்.

மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம்: ரூ.12,000 ரூ.15,000 விலையில் மார்ச் மாதம் சந்தைக்கு வருகிறது

‘பெடல்’ செய்வதன் மூலம் மின் சாரம் உற்பத்தி செய்யும் நிலையான மிதிவண்டி சாதனத்தை அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபரும் கொடையாளருமான  மனோஜ் பர்கவா அறிமுகம் செய்துள்ளார்.

பொறியியல் படிக்கும், படிக்க இருக்கும் மாணவர்களுக்கு...

கடந்த 10 ஆண்டுகளாக நாம் பங்கேற்ற கல்வி நிகழ்ச்சிகள் அனைத்திலும் தொடர்ச்சியாக ஒரு கருத்தை  முன் வைத்து வந்துள்ளோம்.....

இன்னும்  சில ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான      நாடுகள்  தங்கள் மின் தேவைக்கு சூரிய ஒளி ஆற்றலுக்கு  (Solar)  மாறிவிடும்.

முத்துப்பேட்டை அருகே மாயமான மாணவி ஈரோட்டில் மீட்பு.

முத்துப் பேட்டை அருகே மாயமான மாணவி ஈரோட்டில் மீட்கப் பட்டார். திருவாரூர் மாவட்டம்  முத்துப் பேட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த  10 வகுப்பு  மாணவி  கடந்த  26ம்  தேதி  மாயமானார். 

ஞாயிறு, 29 நவம்பர், 2015

வை–பைக்கு மாற்றாக வருகிறது லை–பை

இணைய தளத்தில் வயர் இணைப்பு இல்லாமல்  பயன்படுத்துவதற்காக  ‘வை–பை’ என்ற தொழில் நுட்பம் உள்ளது.

முத்துப்பேட்டையில் பறவை வேட்டை 6 பேருக்கு அபராதம்.

முத்துப் பேட்டையில் பறவைகளை வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டை பகுதியில் வட கிழக்கு பருவ மழை  தொடங்கியுள்ளதையடுத்து   ஏராளமான   பறவைகள்   குவிந்துள்ளன.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...