திங்கள், 19 அக்டோபர், 2015

குழந்தையின்மை பிரச்சினைக்கு மூலிகை வைத்தியம்.வீடியோ இணைப்பு.


கருவுறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கருவுறுதலுக்காக மருத்துவ ரீதியாக நடைபெறும் ஆய்வுகளின் எண்ணிக்கை மிக அதிகம். அவை தரும் வழிமுறைகளும் அனேகம்.

வேலூர் செஸ் போட்டியில் சர்வதேச கிராண்ட் மாஸ்டருடன் மோதி அபார வெற்றி பெற்ற 7-ம் வகுப்பு மாணவர் முகமதுஅனீஸ்.



வேலூர் மாவட்ட செஸ் அகாடமி மற்றும் ரிமோட் செஸ் அகாடமி சார்பில், 16 மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான செஸ் போட்டி காட்பாடியில் 2 நாட்கள் நடந்தது.

முத்துப்பேட்டை அருகே தனியார் பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்கள் கைது.

முத்துப்பேட்டை  அருகே வசூல் போட்டியால் மோதிக் கொண்ட தனியார் பேருந்துகளின்  4  டிரைவர், கண்டக்டர்கள்  கைது  செய்யப் பட்டனர்.

2 முஸ்லீம் வாலிபர்களை அடித்து பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கூறிய மும்பை போலீஸ்.



மும்பை  பந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இரண்டு முஸ்லீம் வாலிபர்களை தாக்கி அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா  மாநிலம்  மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆசிப் ஷேக்(19), தனிஷ் ஷேக்(19). அவர்கள் இருவரையும்

திருச்சியில் டைகர் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது விமான இன்ஜினில் பறவை சிக்கியதால் பெரும் பரபரப்பு .


சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு டைகர் ஏர்வேஸ் விமானம் 153 பயணிகளுடன் நேற்று காலை வந்து கொண்டிருந்தது.

 10.30-க்கு தரையிறங்க வேண்டும். அப்போது, திடீரென விமானத்தின் விசிறியில் பறவை ஒன்று புகுந்து இன்ஜினுக்குள் சிக்கிக் கொண்டது. இது விமானத்தில்  உள்ள மானிட்டரில் சிக்னல் மூலம் தெரிய வந்தது.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை முகைதீன் பள்ளித்தெரு B.இர்ஷாத் அஹமது திருமண புகைப்படம் & வீடியோ இணைப்பு.

இன்று காலை 11.30 மணியளவில் குட்டியார் பள்ளியில் S. பசூல்ரஹ்மான் அவர்களின் செல்வப்புதல்வன் B. இர்ஷாத் அஹமது,B.C.A., மணமகனுக்கும், U.இக்பால் அவர்களின் செல்வப்புதல்வி I. உமர் பாத்திமா,B.Sc., மணமகளுக்கும் பெரியோர்கள்,

இந்தியர்களின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம். ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு .



இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம், ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...