திங்கள், 5 அக்டோபர், 2015

மௌத்து அறிவிப்பு. P.K.T.ரோடு ஜொகராபீவி அவர்கள்.

P.K.T.ரோடு மர்ஹூம் பி.கு. ஹாஜாமுகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது காசீம் அவர்களின் மனைவியும், அக்குபஞ்சர் டாக்டர் மு.அப்துல்ரஹ்மான்,

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

சீன கலைஞர்களின் கலை நிகழ்ச்சி...வீடியோ இணைப்பு.

சென்னையில் நடந்த சீன கலைஞர்களின் கலை நிகழ்ச்சி...அரங்கத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி...காணத்தவறாதீர்கள்.

துபாயில் விபத்தில் பலியான தமிழ் தம்பதிகளின் 10 மாத குழந்தையை நலம் விசாரித்தார் போலீஸ் உயிர் அதிகாரி:


நாமக்கல் காமராஜர் நகரில் வசித்து வரும் ராஜேந்திரன், பழனியம்மாள் தம்பதியின்   ஒரே   மகன்  பிரிவித்தி ராஜன்.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இருதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன சிகிச்சை அறிமுகம்.


தஞ்சாவூர்  மீனாட்சி  மருத்துவமனையில் இருதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்குவதற்கு  வைரம்  பதிக்கும் கருவி என்ற புதிய தொழில்நுட்பம்   அறிமுகம்   செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் இருதய நிபுணர் பி. கேசவமூர்த்தி தெரிவித்திருப்பது:

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது.


திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

மகளை மணம் முடித்து கொடுக்கும் தந்தையின் உணர்வு போராட்டம்.


பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருந்த அன்பு மகள் பட்டுச்சேலை அணிந்து மணமேடையில் மணப்பெண்ணாய் வீற்றிருக்கும்  காட்சியை பார்த்ததும் ‘அட என் பொண்ணா.... என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே...’ என்று தாய் பெருமையுடன் திருஷ்டி போட்டுக்கொள்வாள்.

மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய ஹாஜிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு: 78 பேர் மாயம்.


ஹஜ்  யாத்திரையின் நிறைவுக்கட்டமாக சவுதி அரேபியா நாட்டிலுள்ள மினா நகரில் கடந்த மாதம் சாத்தான் மீது கல் எறியும் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய ஹாஜிகளின் எண்ணிக்கை தற்போது  58  ஆக  உயர்ந்துள்ளது.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...