சனி, 24 அக்டோபர், 2015

குவைத் அமீரை அவமதித்த நபர்களை கைது செய்து ஜெயிலில் அடைக்க நடவடிக்கை:


குவைத் அமீர் அமீர் சேக் சபா அல் அஹமது அல் ஜாபர் அல் சபா (Amir Sheikh Sabah Al Ahmed Al Jaber Al Sabah)  மற்றும் மறைந்த முன்னாள் அமீர், அமீர் சேக் ஜாபர் அல் அஹமது அல் ஜாபர் அல் சபா

வெளிநாடுகளில் இருந்து ரூ.20 லட்சம் வரை பொருட்கள் கொண்டுவரலாம் மத்திய அரசு அறிவிப்பு!


வெளிநாடுகளில் இருந்து ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதமும், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வருபவர்கள் மீது வழக்கு அல்லது கைது நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆப்பிள் வாட்ச்: நவம்பர் 6 முதல் இந்தியாவில் விற்பனை.


இந்தியாவில் வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்ஆப் வசதி..புதிய செயலி.

 
இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களை பயன்படுத்துவோர் இன்று அதிகம்.

ஆனால், இந்த போன்களில் இருக்கும் பிரச்சினை, இருக்கும் இரண்டு எண்களில் ஒரு எண்ணிலிருந்து மட்டும்தான் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும்.

ஆசியாவின் மோசமான விமான நிலையம் சென்னை


ஆசியாவின் மிக மோசமான விமான நிலையம் குறித்து ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் சென்னை விமானநிலையம் 7வது இடம்படித்துள்ளது.

கார் வாங்கியதில் பணம் பாக்கி: வாலிபரை கடத்தி அறையில் அடைப்பு- திருவாரூரில் 8 பேர் கைது.


திருச்சியை சேர்ந்தவர் அசாருதீன்(29). இவர் அதே பகுதியை சேர்ந்த பரூக் என்பவர் மூலம் கார் வாங்கி உள்ளார். இதில் ரூ. 80 ஆயிரம் அசாருதீன் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் 70 மில்லியன் டாலர் செலவில் இந்தியர் கட்டிய தாஜ்மஹால் வடிவ கட்டிடம் தரைமட்டம் ஆகின்றது.


ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 70 மில்லியன் டாலர் செலவில் இந்தியர் கட்டிய தாஜ்மஹால் வடிவ கட்டிடத்தை இடித்து, தரைமட்டம் ஆக்க உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...