செவ்வாய், 17 நவம்பர், 2015

முத்துப்பேட்டை அரபித் தெரு " பரீதா அம்மாள் " அவர்கள்.

முத்துப்பேட்டை  அரபித்தெரு  மர்ஹூம் மு.மி. தாவூது கனி அவர்களுடைய மகளும், மர்ஹூம்  A.V.M. சிக்கந்தர் அவர்களுடைய மனைவியும்,

திங்கள், 16 நவம்பர், 2015

வீட்டில் நாம் வைத்திருக்கும் கருப்பு நிற தண்ணீர் தொட்டியால் ஏற்படும் ஆபத்துகள்....


அரபு நாடுகளில் நம் நாட்டைவிட வெயிலின் கொடுமை அதிகமாகவே இருக்கும். நான்  கடல்  நீரை குடிநீராக்கும் கம்பெனி  ஒன்றில்  பணி புரிகிறேன்.

 இங்கே வெயிலின் தாக்கத்திலிருந்து குடிநீரை பாதுகாக்க உபயோகப்படுத்தப்படும் தண்ணீர் தொட்டிகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில்  இருக்கின்றன.

SDPI கட்சியின் உதவியால் ஏமனில் பலியான பட்டுக்கோட்டை வாலிபர் உடல் சொந்த ஊருக்கு வந்தது.

SDPI  கட்சியின் உதவியால் ஏமன் நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  இறந்த பட்டுக் கோட்டை வாலிபர் உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.  

ஞாயிறு, 15 நவம்பர், 2015

மனதை தொட்ட மனிதர்களில் இவரும் ஒருவர்.


தெருவோரத்தில்  ஒரு  வாழைப்பழ  வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார்.  பலர் அவரிடம்  வாழைப்பழங்களை  வாங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எங்கிருந்தோ  ஒரு  பசு திடீரென்று அந்த கடையை  நோக்கி  ஓடி  வந்தது.

தொடர் மழை காலமாக இருப்பதால் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய தகவல்.


1. தொடர்  மழையின்  காரணமாக  மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை உள்ளதால் மேல் நிலை தொட்டிகளில் நீர் நிரப்பிக் கொள்ளவேண்டும்.

சிங்கப்பூர் இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள் நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியாது ...ஏன்?


சிங்கப்பூரில் இருபது வயது நிரம்பிய ஒரு இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள்  நேருக்கு நேர் மோதி  ஜெயிப்பது வெகு சிரமம். ஏன் என்று கேட்கிறிர்களா....? இதோ அதற்கான விடை...

முத்துப் பேட்டை அருகே நிலத்தை விற்க மறுத்ததால் 3 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம்.

முத்துப் பேட்டை அடுத்த தில்லை விளாகம் தெற்கு கீழ ஆதிக் குட்டிகாடு பகுதியை  சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான இடம் அதே பகுதியில் உள்ளது. 

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...