சனி, 3 அக்டோபர், 2015

முத்துப் பேட்டை தர்ஹாவில் மக்காவில் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு ஜனாசா தொழுகை.


முத்துப் பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் நேற்று (வெள்ளி) ஜூம்ஆ தொழுகை வழக்கம் போல் நடை பெற்றது. 


தொழுகை முடிவில் சவூதி அரேபியா மக்காவில் சமீபத்தில் கிரேன் விபத்தில் பலியானவர்களுக்கும், மற்றும் மினாவில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உரிழந்தவர்களுக்காக   ஜனாசா  சிறப்பு  தொழுகை  நடை பெற்றது.

இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். உயிரிழந்த ஹாஜிகளுக்காக துவா செய்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...