திங்கள், 7 டிசம்பர், 2015

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.1 கோடி வழங்கிய ஷாருக் கான்.

சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்தி நடிகர் ஷாருக்கான் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக என்று தகவல் வெளியாகி  உள்ளது. 

எம்.பி. ஆக பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பாராளுமன்றத்தில் முதல் கேள்வியை கேட்ட சச்சின்.

கிரிக்கெட்  ஆடுகளத்தில் அதிரடியாக செயல்பட்டு எதிர் அணியினருக்கு  சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். 

ஆனால், அப்படிபட்ட சச்சினுக்கு பாராளுமனறத்தில் தனது முதல் கேள்வியை கேட்பதற்கு  3  ஆண்டுகள்  தேவைபட்டுள்ளது.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

முத்துப்பேட்டை அருகே 10–ம் வகுப்பு மாணவனுக்கு கத்தி குத்து: மாணவன் கைது.

முத்துப்பேட்டை   ஆசாத்நகரை  சேர்ந்தவர் அப்துல்லாசேட்.  மீன்  வியாபாரி.  இவரது  மகன்  சாகுல் அமீது (வயது 17).

முத்துப்பேட்டை தர்கா பகுதியை சேர்ந்தவர்  அசன் ராஜா இவரது மகன் அகமது (16). இவர் அதே  பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச விமான சேவை.

சென்னையில்  பெய்து வரும் தொடர் கன மழையால், எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. வெள்ளத்தால் சாலை, ரயில் தண்டவாளங்கள் மட்டுமின்றி, சென்னை விமான நிலையமும் பாதிப்புக்கு ஆளானது. விமான நிலையத்தை  வெள்ளம் சூழ்ந்ததால் மூடப் பட்டது.

முத்துப் பேட்டை அதிமுக பிரமுகரின் அண்ணன் கொலையால் பதற்றம். முன்னெச்சரிக்கையாக 9 பேர் கைது.

முத்துப் பேட்டை அருகே அதிமுக பிரமுகரின் அண்ணன் கொலை வழக்கில் முன்னெச்சரிக்கை   நடவடிக்கையாக  9 பேரை போலீசார் கைது செய்தனர்.

தன்னிலை மறந்து பேசுகிறார் கமல் ஹாசன்: அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.

தமிழக அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்த நடிகர் கமல் ஹாசனுக்கு அரசு கண்டனம்  தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 

வரட்டு இருமல், சளி தொல்லைக்கு மூலிகை மருத்துவம். வீடியோ இணைப்பு.


வரட்டு இருமல், சளி தொல்லைக்கு மிக எளிதாக கிடைக்கும் பொருள்களிலிருந்து மருந்து தயாரிக்கும் முறையை சித்த வைத்தியர் இராஜமாணிக்கம்  அவர்கல்   செய்து  காட்டுகிறார்.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...